இதை முழுமையாக படியுங்கள்....
பதிவு நாள் 06/04/2022
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
தற்போது அனைத்து இஸ்லாமியர்களும் படிக்க வேண்டிய அவசரமான பதிவு...
ஓ இந்தியவாழ் இஸ்லாமியர்களே..!!!
தற்போது உணவகங்களில் ஹலால் உணவு என்ற குறியீடுகளை நீக்குவதற்கு கர்நாடக அரசு முன்வந்துள்ளது...
தற்போது இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமிய மத அடையாளங்கள் அழிக்கப்பட்டு கொண்டிருப்பதை நீங்கள் கண்கூடாக பார்க்க முடியும், இது அனைத்தும், வழக்குகளாக தொடரப்பட்டு நீதிமன்றங்கள் மூலமாகவே நிறைவேற்றப்படுகிறது...
ஆக அனைவருக்கும் சமமான சட்டங்கள் தற்போது இஸ்லாமியர்களுக்கு மட்டும் மாற்றியமைக்கப்பட்டு கொண்டிருக்கிறது...
முஸ்லீம்களுக்கு எதிராக மத வெறுப்பை தூண்டும் (கஷ்மீர் ஃபைல்ஸ்) படத்தை பார்ப்பதற்கு ஓர் மாநிலத்தின் அரசாங்கமே அம்மாநிலத்திற்கு விடுப்பு கொடுத்து அந்தப் படத்தை பார்க்கச் சொல்கிறது...
நாளை ஓர் கலவரத்தின் போதும் இஸ்லாமியர் கொல்லப்படுவது சரி என்ற மனநிலையை சாமானிய மக்களிடம் ஏற்படுத்தி வருகிறார்கள்...
இப்பொழுது அவர்களுக்கு சாமானிய மக்களிடம் இஸ்லாமிய ஆதரவு எண்ணத்தை நீக்குவது மட்டுமே மீதம்...
அதற்கான பிரச்சாரங்கள் செய்வது, வீடு வீடாக சென்று இந்து மக்களைச் சந்திப்பது, மிகப்பெரிய திரைப்படம் எடுத்து திரையரங்குகளில் வெளியிட்டு மக்களை பார்க்கச்செய்து மனங்களை மாற்றுவது, சமூக வலைத்தளங்களில் பரப்புரைகள் செய்வது போன்ற நாம் எண்ண முடியாத அனைத்து செயல்களும் மிக வீரியமாக நமக்கு எதிராக நடந்து வருகிறது...
மாட்டுக்கறி சாப்பிடுவதற்கு தடை... ஹிஜாப் அணிவதற்கு தடை...
உணவகங்களில் ஹலால் குறியீடு போடுவதற்கு தடை...
இனி மதம் மாற்றுவதற்கு தடை
அதைக்கொண்டு பள்ளிகளில் ஒலிபெருக்கியில் பயான் செய்வதற்கு தடை...
பாங்கு கூறுவதற்கு தடை...
தாவா செய்வதற்கு தடை... வெளியிடங்களில் இஸ்லாமிய பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தடை...
பொது வெளியில் பெருநாள் தொழுகைகள் நடத்துவதற்கு தடை... அதை தொடர்ந்து நிரந்தர பொது சிவில் சட்டம் அமலுக்கு வரும் இதற்கு பின்பாக கலவரங்களை ஏற்படுத்தி மிகப்பெரிய இனப்படுகொலை நிறைவேற்ற உள்ளார்கள்...
ஆசிபா என்ற 6 வயது சிறுமியை ஒரு வாரம் 7 பேர் சேர்ந்து அதில் 13 வயது சிறுவனின் உள்ளான், 75 கிழவனும் உள்ளான், உங்கள் சேர்ந்து அச்சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்து கொண்டுள்ளார்கள்..
இவர்களுக்கு எதைக் கொண்டு அந்த 6 வயது சிறுமியின் மேல் பாலியல் எண்ணம் வந்திருக்கும்..???
இஸ்லாமிய மதத்தைத் தழுவியவள் என்ற இவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டப்பட்ட நம்மீது இருக்கும் வெறியே காரணம்..!!!
குஜராத் கலவரத்தில், கர்ப்பிணி பெண்ணை நிர்வாணப்படுத்தி அவள் பிறப்பு உறுப்பில் சூலாயுதத்தால் குத்தி கிழித்து, வயிற்றில் இருக்கும் பிறக்காத சிசுவை கிழித்து எடுத்து அதை சூலாயுதத்தால் குத்தி எரிகின்ற நெருப்பில் போடுகின்ற அளவிற்கு அந்த பிறக்காத அந்த சிசு இவர்களை என்ன செய்தது.???
அது இஸ்லாமிய மதத்தைத் தழுவியது என்ற ஊட்டப்பட்ட மத வெறியே காரணம்..!!!
இம்மாதிரி இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நாளும் இந்த வெறியூட்டப்பட்ட வெறிநாய்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக செய்யக்கூடிய செயல்களை பட்டியலிட்டு கூறிக் கொண்டே போக முடியும்...
இவர்கள் இத்திட்டத்தின் கடைசி கட்டமாக நமது அருகாமையில் இருக்கும் சாமானிய இந்து மக்களையும் தற்போது இம்மாதிரியான இஸ்லாமியர்களுக்கு எதிரான மதவெறியை ஊட்ட சட்டரீதியாக ஆரம்பித்துவிட்டார்கள்...
சாமானிய மக்கள் இஸ்லாமியர்களுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காத போதிலும் இவர்கள் இந்தியாவிலிருந்து துரத்தப்படும், கொல்லப்படுவதும் சரியே என்ற எண்ணத்தை விதைக்க தொடங்கிவிட்டார்கள்..!!!
கடந்த மூன்று மாதத்தில் மட்டும் இந்தியாவில் இவர்கள் பொதுவெளி மேடைப்பேச்சுகளில் இஸ்லாமியர்களை கொள்வதற்கு அழைப்பு விடுப்பதும் இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு அழிப்பதற்கு திட்டங்கள் தீட்டுவதும் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்...
இம்மாதிரியான பேச்சுக்களை நாம் சாதாரணமாக கடந்து போக முடியாது...
இதற்குப் பின்னால் மிகப் பெரிய ஆளுமைகளும் பலவருட செயல்திட்டங்களும், மிக ஆபத்தான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றது..
இந்த பேச்சுக்களை தற்போது காவல்துறைகளும், நீதிமன்றங்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது...
இவர்கள் இஸ்லாமியர்களை கொள்வதற்கு 1000 பேர் போதும் என்று கூறுகிறார்கள்...
இந்தியாவில் 20 கோடி முஸ்லிம்கள் வசிக்கிறார்கள்..
அதில் 3 கோடி பேர் வெளிநாட்டில் இருக்கிறார்கள்..
மீதமுள்ள 17 கோடி இஸ்லாமியர்களில் பெண்கள் சிறுவர்கள் முதியவர்கள் என 11 கோடி பேர் உள்ளார்கள்...
மீதம் 6 கோடி பேர் மட்டுமே 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட ஆண்கள்...
இதில் 1.5 கோடி பேர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்கள்...
மீதம் 4.5 கோடி பேர் மட்டுமே 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் இந்தியாவில் வசிக்கிறார்கள்...
ஆனால் இஸ்லாமியர்களை கொள்வதற்கு 1000 பேர் போதும் என்று கூறும் இவர்கள் பத்து வருடங்களாக அனைத்து பயிற்சிகளையும் 8 வயதிலிருந்து 65 வயதுவரை இஸ்லாமியர்களை அளிப்பதற்காகவே சிறுமிகளிலிருந்து பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏறத்தாழ 15 லட்சம் பேர்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார்கள்...
இது கடந்த 96 வருடங்களாக நடந்து வருகிறது...
இப்போது அந்தப் பயிற்சி பெற்றவர்களை சிலர் இந்தியாவின் பிரதமராக
உள்துறை அமைச்சராக
மாநிலத்தின் முதல்வராக நீதிமன்றத்தின் உயர் நீதிபதியாக காவல்துறையில் உயர் அதிகாரியாக காவல் படையாக உள்ளார்கள்...
இவ்வாறான செய்திகளை கூறும் போது...
இஸ்லாமியர்களிடத்தில் ஒற்றுமை இல்லை என்று பேசிக்கொண்டு மசூதிகளில் நேரத்தை கழித்து நகர்ந்து போகும் பெரியவர்களும்,
சமூக சிந்தனையே இல்லாமல் இம்மாதிரியான பிரச்சனைகளை கண்டு எரிச்சல் கொண்டு காதை மூடிக்கொண்டு செல்பவர்களும்..
சமூக சிந்தனை இல்லாமல் சமூக வலைத்தளங்களிலும், கேம்களிலும் மூழ்கிக் கிடக்கும் இஸ்லாமிய இளைஞர்களுக்கும்...
பொருளாதாரம் ஈடி அதிலேயே கவனமாக இருந்து தன் வீட்டைவிட்டு தூரமாகவும் வெளிநாட்டில் சென்று பணிபுரியும் குடும்பத் தலைவர்களுக்கும்...
அரசியல் ஆதாயம் பெற, அரசியலில் இருந்து கொண்டு மக்களின் ஆதரவு பெற இஸ்லாமிய கட்சிகளையும் இயக்கங்களையும் ஜமாஅத்களையும் குறை கூறிக் கொண்டே இருக்கும் சமூக சிந்தனையாளர் என்ற பெயர் தாங்கிகளுக்கும்...
இம்மாதிரியான விஷயங்களை பேசினாலே பயந்து ஓடும் அந்தந்த ஊர் ஜமாஅத் தலைவர்களுக்கும்...
திராவிட கட்சிகள் காப்பாற்றும்..,
இயக்கங்கள் காப்பாற்றும்..,
ஜமாத்துகள் காப்பாற்றும்,
பெரியாரின் வாரிசுகள் காப்பாற்றும்.., திப்புவின் வாரிசுகள் காப்பாற்றும்..,
பழனிபாபாவின் வாரிசுகள் காப்பாற்றும்,
பிற சமூக இயக்கங்கள் காப்பாற்றும் என்று ஏமாந்துபோய் இருப்பவர்களுக்கும்...
மேடைப் பேச்சுகளில் ஆசாதி/தக்பீர் முழக்கங்களும் போட்டால் மட்டும் போதும் என்று எண்ணுபவவர்களுக்கும்..
தன் வீட்டிலிருக்கும் சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் வயதானவர்களுக்கும் வீட்டில் இருக்கும் நீங்களே துணை என்பதை உணர்த்தும் வண்ணமாக...
இந்த சிறிய கட்டுரை அனைத்து இந்திய இஸ்லாமியர்களுக்கும் சென்று அடைய செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்...
அல்லாஹ் நம்மளுக்கு துணை இருப்பானாக..
ஹஸ்பியல்லாஹ் வநிஹ்மல்வக்கீல்..
இப்பதிவினை படித்துவிட்டும் விபரீதத்தை அறியாதவர்கள்...
பாலஸ்தீன், இலங்கை,
பர்மா, சீனா,
ஏன் குஜராத் இஸ்லாமியர்களையும் கஷ்மிர் , உத்தரபிரதேச இஸ்லாமியர்களையும் எண்ணிக்கொள்ளட்டும்...
குறிப்பாக இந்திய இஸ்லாமியர்களை குறித்து கடந்த 7 வருடங்களாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிப்பதை எண்ணிக் கொள்ளட்டும்...
via FB