சப்தமிட்டு நடக்காதீர்கள்இங்கேதான்என் அம்மா இளைப்பாறிக் கொண்டிருக்கிறாள்!
"உலகத்திலேயே அழகான பிணம் இங்கே உறங்கிக்கொண்டிருக்கிறது. நல்ல வேளையாகப் பிணமானாள். இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி ராஜ்ஜியம் தூங்க வேண்டியதாக இருக்கும்."
"இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக இருந்தது."
"இங்கும் புதை குழியில் கூட இவன் கறையான்களால் சுரண்டப்படுகின்றான்."
"தயவு செய்து இங்கே கை தட்டி விடாதீர்கள், இவன் எழுந்துவிடப்போகிறான்."
No comments:
Post a Comment