Wednesday, February 26, 2020
Sunday, February 23, 2020
குடியுரிமைச் சட்டம் கேள்விகளும் பதில்களும்
குடியுரிமைச் சட்டம் கேள்விகளும் பதில்களும்
1.
கேள்வி: பிரதமரும், முதலமைச்சரும் குடியுரிமைச் சட்டத்தால் இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு வராது என்று சொன்ன பிறகு போராட்டம் நடத்துவது சரியா?
பதில்: இருவரும் போராடும் மக்களை வெற்று வார்த்தைகளால் ஏமாற்றுகிறார்கள். நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் நாடு முழுமையும் என்.ஆர்.சி அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி அரசின் முடிவைச் சொல்லிவிட்டார். அதில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
2.
கேள்வி: முதல்வர், பிரதமர் வார்த்தைகளில் நம்பிக்கையில்லையா?
பதில்: நிச்சயமாக இல்லை. பணமதிப்பிழப்பின் போது 50 நாட்கள் அவகாசம் தாருங்கள். சரி செய்யவில்லையென்றால் என்னை தீ வைத்துக் கொளுத்துங்கள் என்றவர் தானே மோடி. நாடு முழுமையும் மக்கள் சீரழிந்ததைப் பார்த்தோமே.
3.
கேள்வி: என்.பி.ஆர் தானே எடுக்கிறார்கள். என்.ஆர்.சி. இப்போது இல்லையென்று சொல்லிவிட்டார்களே?.
பதில்: சாதாரண மக்கள் தொகை கணக்கெடுப்பு வேறு. என்.பி.ஆர். என்பது வேறு. என்.பி.ஆர். தான் என்.ஆர்.சிக்கு அடிப்படை. சாதாரண மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் படி இது மேற்கொள்ளப்படவில்லை.
4.
கேள்வி: இதை ஆதரிப்பதால் தவறொன்றுமில்லை என தமிழக அமைச்சர்கள் பேசுகிறார்களே?
பதில்: ஏப்ரல் மாதம் என்.பி.ஆர் எடுப்போம் என்று தமிழக அரசு சொல்லுகிறது. ஆனால் பீஜேபி ஆளும் மாநிலங்களும், பீஜேபி ஆதரவு மாநில முதல்வர்களும் இதை எடுக்க மாட்டோம் என மறுத்துள்ளார்கள். அவர்கள் ஏன் மறுக்கிறார்கள்?
5.
கேள்வி: குடியுரிமையை நிரூபிப்பதில் என்ன தவறு?
பதில்: குடியுரிமையை யாரிடம் நிரூபிக்க வேண்டும்? எதற்காக நிரூபிக்க வேண்டும்.
* காசியில் இருக்கும் லட்சக்கணக்கான அகோரிகளுக்கு கோவணம் கூட இல்லை. அவர்களிடம் ஆவணம் கேட்பார்களா? அவர்களால் நிரூபிக்க முடியுமா?
* 15 கோடி ஆதிவாசி மக்களிடம் என்ன ஆவணங்கள் இருக்கும்?
* நரிக்குறவர்களிடம் என்ன ஆவணம் இருக்கும்? அவர்களால் நிரூபிக்க முடியுமா?
* மாநிலம் விட்டு மாநிலம் வேலைக்காக அலைபவர்கள் பலகோடி. அவர்களால் நிரூபிக்க முடியுமா?
* வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் 2 கோடி பேர். அவர்கள் இங்கு வந்து நிரூபித்துவிட்டு செல்ல வேண்டுமா?
* 70 ஆண்டுகால விடுதலைக்குப் பிறகும் 30% பேர் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள். அவர்களிடம் என்ன ஆவணம் இருக்கும்?
6.
கேள்வி: இதில் யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா என முதல்வர் கேட்கிறாரே?
பதில்: இவர் ஒரு விசயத்திற்கு இப்போது பதில் சொல்லட்டும். குடியுரிமைச் சட்டத்தின் படி இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை இல்லை. இலங்கை கண்டியில் பிறந்த எம்.ஜி.ஆருக்கு குடியுரிமை வழங்க இவர்களால் முடியுமா? அவருக்கு குடியுரிமை உண்டா? இல்லையா? ஏனெனில் முன்னாள் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவின் குடும்பத்தாருக்கே இங்கு குடியுரிமை இல்லை.
7.
கேள்வி: இதில் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு உண்டா?
பதில்: இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் இந்தியாவில் வாழும் அனைவருக்கும் பாதிப்பு உண்டு.
8.
கேள்வி: சிறுபான்மையினர் வாக்குவங்கிக்காக போராட்டம் தூண்டப்படுகிறது என்கிறார்களே?
பதில்: சிறுபான்மையினர் வாக்கு வங்கி என்றால், அவர்கள் பெரும்பான்மை வாக்கு வங்கியை உறுதிப்படுத்த இதைக் கொண்டு வந்தார்களா?
சிறுபான்மையினரின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவாக பேசினால் வாக்குவங்கி.
பெரும்பான்மை என்று சொல்லி ஏமாற்றுபவர்கள் சொல்வது தேசியமா?
9.
கேள்வி: சட்ட விரோத குடியேறிகளை கண்டறிய வேண்டாமா?
பதில்: ஊரில் உள்ள ஒரு திருடனை கண்டறிய, ஊரில் உள்ள அனைவரும் நாங்கள் திருடர்கள் இல்லையென்று நிரூபிக்க வேண்டுமா?
10.
கேள்வி: இதற்கு தீர்வுதான் என்ன?
பதில்: கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து சட்டம் திரும்பப்பெறப்படும் என நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும்.
கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்யும் வீண் வேலை நிறுத்தப்பட வேண்டும்.
3000 கோடிக்கு படேலுக்கு சிலை வைத்த குஜராத்தில், அந்த பணத்தை வைத்து குடிசை வீடுகளை மாற்றியிருந்தால், இப்போது சுவர் எழுப்பி அவமானப்பட வேண்டிய அவசியம் வந்திருக்காது.
Sunday, February 16, 2020
கட்டாயம் படியுங்கள் மோடிஷாவின் குரூரம் புரிய!
கட்டாயம் படியுங்கள் மோடிஷாவின் குரூரம் புரிய! 1940 ல் உள்ள பத்திரம் என்னிடம் இருக்கிறது.. ஆனால் எனக்கே இதை படித்து முடிக்கும்போதே பகீரென்றிருக்கிறது..
அப்பாவி மக்களின் நினைத்துப்பாருங்கள்... எவ்வளவு கொடூரமானவர்கள் இவர்கள்..
பொறுமையாக படியுங்கள்;
#அவசியம் #படியுங்கள்...
CAA(CAB) & NRC ...
முடிந்தளவு சுருக்கமாக விவரிக்கிறேன் ...
"Simply being born in India or having parents who were born in India is not enough ...The NRC requires you or your parents to have been born before a certain cut -off date and the cut-off date is March 24,1971 ..."
புரிகின்றதா வில்லங்கம் ...
நீங்களோ உங்கள் பெற்றோரோ இந்தியாவில் பிறந்திருப்பதால் மட்டுமே நீங்கள் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் அல்ல ...
நீங்கள் குறிப்பிட்ட கட்ஆப் தேதிக்கு முன்பே இந்தியாவில் உள்ளீர்கள் என்பதை நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும் ...!
பொதுவாக குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி காவல்துறைதான் ஒருவர் குற்றவாளி என்பதை நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் ...
ஆனால் NRC படி நீங்கள் குடிமகன்தான் என்பதை தகுந்த ஆதாரங்களுடன் (Documentary Evidences) ஆவணங்கள் மூலமாக நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும் ...
சரி ...அதற்கு என்ன டாகுமெண்ட்ஸ் தேவை என்பதைப் பார்ப்போம் ...
LIST A மற்றும் LIST B என இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட டாகுமெண்டுகள் உங்களிடம் இருக்க வேண்டும் ...
LIST -A ...
1.Electoral rolls upto March 25,1971
2.NRC of 1951
3.Land and Tenancy Records
4.Citizenship certificate
5.Passport
6.Bank or LIC documents
7.Permanent Residential Certificate
8.Educational certificates and court orders
9.Refugee Registration certificate
LIST -B
1.Land documents
2.Board or university certificates
3.Bank/LIC/Post office records
4.Birth certificate
5.Ration card
6.Electoral rolls
7.Other legally acceptable documents
8.A circle officer or Grama panchayat secretary certificate for married women
விஷயம் என்னவென்றால் LIST - A டாகுமெண்ட்ஸ் கட் ஆப் தேதிக்கு முந்தியதாக இர்ர்க்க வேண்டும் ...அதாவது மார்ச் 25,1971 க்கு முந்தைய டாகுமெண்ட்ஸ்ஸாக அவை இர்ர்க்க வேண்டும் ...!!
வில்லங்கம் புரிகிறதா ...
இந்த LIST -A டாகுமெண்ட்ஸ்ஸுக்கு சப்போர்டிவ்வாக LIST -B டாகுமெண்ட்ஸ்ஸை நீங்கள் காட்ட வேண்டும் ...!!
உங்களில் எத்தனை பேருக்கு இது சாத்தியப்படும் என்பதை நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள் ...
உங்களால் அப்படிக் காட்ட இயலவில்லையென்றால் உடனடியாக நீங்கள் கைது செய்யப்பட்டு Detention Camp ல் அடைக்கப்படுவீர்கள் ...!
அஸ்ஸாமில் உள்ள Detention Camp என்பது அங்குள்ள சிறைச்சாலைகள்தான் ...!
ஆக ...மேற்கூரிய டாகுமெண்டுகள் இல்லையென்றால் நீங்கள் சிறைக்குச் செல்வீர்கள் ...மனைவி,குழந்தைகளுடன் ...!!
மேல்முறையீட்டிற்கு நீங்கள் Foreign Tribunalல் வழக்கு நடத்தலாம் அல்லது Concern High Courtல் வழக்கு நடத்தலாம் ...
அதிலும் ஸ்டே அல்லது ஜாமீன் கிடைத்தால் மட்டுமே நீங்கள் வெளியே வர இயலும் ...!!
அதனால்தான் சொல்கிறேன் பாஜக மக்களுக்கு எதிரான கட்சி என்று ...
இதனால் பெருவாரியாகப் பாதிக்கப்படுவது இந்துக்களே ...!
பல இலட்சம் இந்துக்கள் Detention Campல் சொத்திழந்து,மானம் இழந்து மனைவி குழந்தைகளுடன் சிறையில் உள்ளார்கள் ...!!
இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் பகீர் என்கிறதல்லவா ...
நாடு முழுவதும் இதே NRC கணெக்கெடுப்பு நடத்தப்படும் என பாஜக நேற்று பகிரங்கமாக அறிவித்து விட்டது ...
1951லிருந்து ஆவணங்கள் வைத்திருப்பவர்கள் தாராளமாக மகிழ்ச்சியாக இருங்கள் ...
நான் விசாரித்தவரை பலரும் ரேஷன் கார்டு,ஆதார் கார்டு தவிர ஒன்றுமில்லை என்றே சொல்கிறார்கள் ...
இந்த NRC பயங்கரத்தை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம் ...!
அத்தனை டாகுமெண்ட்டுகள் இருந்தாலும் ஒவ்வொரு அரசு அதிகாரியிடம் நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும் ...
இளம்பெண்களின் கதி என்னாகும் ...
சாதாரண எக்ஸாம் இன்டர்னெல் மார்க் போடவே மாணவிகளை படுக்கைக்கு அழைக்கும் காலம் இது ...!
குடியுரிமை தருவது என்றால் சும்மாவா ...எது வேண்டுமானாலும் நடக்கும் ....
ஒரு வழக்கறிஞராக ...
நான் சொல்வது இந்த CAA வே நமது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு ஆர்ட்டிக்கிள் -14 க்கு எதிரானது ...
என உறுதியாகச் சொல்லுவேன் ...
NRC யைப் பொறுத்த வரை ...
நாங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு ரயிலை விற்போம்,துறைமுகத்தை விற்போம்,நிலத்தை விற்போம்,பொதுத் துறை நிறுவனங்களை விற்போம் ...
மீறிக் கேள்வி கேட்டால் ...
நீ இந்தியனா என்று திருப்பிக் கேட்போம் ...நீ டாக்குமெண்டைத் தூக்கிக் கொண்டு திரிய வேண்டியதுதான் ...
டாகுமெண்ட் இல்லாதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது Detention Camp ...
முடிவு இனி 130 கோடி மக்கள் கைகளில் ...
தட்ஸ் ஆல் ...
- பகிரி
அப்பாவி மக்களின் நினைத்துப்பாருங்கள்... எவ்வளவு கொடூரமானவர்கள் இவர்கள்..
பொறுமையாக படியுங்கள்;
#அவசியம் #படியுங்கள்...
CAA(CAB) & NRC ...
முடிந்தளவு சுருக்கமாக விவரிக்கிறேன் ...
NRC. சொல்வது என்ன ...
புரிகின்றதா வில்லங்கம் ...
நீங்களோ உங்கள் பெற்றோரோ இந்தியாவில் பிறந்திருப்பதால் மட்டுமே நீங்கள் இந்திய குடியுரிமை பெற்றவர்கள் அல்ல ...
நீங்கள் குறிப்பிட்ட கட்ஆப் தேதிக்கு முன்பே இந்தியாவில் உள்ளீர்கள் என்பதை நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும் ...!
பொதுவாக குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி காவல்துறைதான் ஒருவர் குற்றவாளி என்பதை நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் ...
ஆனால் NRC படி நீங்கள் குடிமகன்தான் என்பதை தகுந்த ஆதாரங்களுடன் (Documentary Evidences) ஆவணங்கள் மூலமாக நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும் ...
சரி ...அதற்கு என்ன டாகுமெண்ட்ஸ் தேவை என்பதைப் பார்ப்போம் ...
LIST A மற்றும் LIST B என இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட டாகுமெண்டுகள் உங்களிடம் இருக்க வேண்டும் ...
LIST -A ...
1.Electoral rolls upto March 25,1971
2.NRC of 1951
3.Land and Tenancy Records
4.Citizenship certificate
5.Passport
6.Bank or LIC documents
7.Permanent Residential Certificate
8.Educational certificates and court orders
9.Refugee Registration certificate
LIST -B
1.Land documents
2.Board or university certificates
3.Bank/LIC/Post office records
4.Birth certificate
5.Ration card
6.Electoral rolls
7.Other legally acceptable documents
8.A circle officer or Grama panchayat secretary certificate for married women
விஷயம் என்னவென்றால் LIST - A டாகுமெண்ட்ஸ் கட் ஆப் தேதிக்கு முந்தியதாக இர்ர்க்க வேண்டும் ...அதாவது மார்ச் 25,1971 க்கு முந்தைய டாகுமெண்ட்ஸ்ஸாக அவை இர்ர்க்க வேண்டும் ...!!
வில்லங்கம் புரிகிறதா ...
இந்த LIST -A டாகுமெண்ட்ஸ்ஸுக்கு சப்போர்டிவ்வாக LIST -B டாகுமெண்ட்ஸ்ஸை நீங்கள் காட்ட வேண்டும் ...!!
உங்களில் எத்தனை பேருக்கு இது சாத்தியப்படும் என்பதை நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள் ...
உங்களால் அப்படிக் காட்ட இயலவில்லையென்றால் உடனடியாக நீங்கள் கைது செய்யப்பட்டு Detention Camp ல் அடைக்கப்படுவீர்கள் ...!
அஸ்ஸாமில் உள்ள Detention Camp என்பது அங்குள்ள சிறைச்சாலைகள்தான் ...!
ஆக ...மேற்கூரிய டாகுமெண்டுகள் இல்லையென்றால் நீங்கள் சிறைக்குச் செல்வீர்கள் ...மனைவி,குழந்தைகளுடன் ...!!
மேல்முறையீட்டிற்கு நீங்கள் Foreign Tribunalல் வழக்கு நடத்தலாம் அல்லது Concern High Courtல் வழக்கு நடத்தலாம் ...
அதிலும் ஸ்டே அல்லது ஜாமீன் கிடைத்தால் மட்டுமே நீங்கள் வெளியே வர இயலும் ...!!
அதனால்தான் சொல்கிறேன் பாஜக மக்களுக்கு எதிரான கட்சி என்று ...
இதனால் பெருவாரியாகப் பாதிக்கப்படுவது இந்துக்களே ...!
பல இலட்சம் இந்துக்கள் Detention Campல் சொத்திழந்து,மானம் இழந்து மனைவி குழந்தைகளுடன் சிறையில் உள்ளார்கள் ...!!
இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் பகீர் என்கிறதல்லவா ...
நாடு முழுவதும் இதே NRC கணெக்கெடுப்பு நடத்தப்படும் என பாஜக நேற்று பகிரங்கமாக அறிவித்து விட்டது ...
1951லிருந்து ஆவணங்கள் வைத்திருப்பவர்கள் தாராளமாக மகிழ்ச்சியாக இருங்கள் ...
நான் விசாரித்தவரை பலரும் ரேஷன் கார்டு,ஆதார் கார்டு தவிர ஒன்றுமில்லை என்றே சொல்கிறார்கள் ...
இந்த NRC பயங்கரத்தை எப்படி எதிர் கொள்ளப் போகிறோம் ...!
அத்தனை டாகுமெண்ட்டுகள் இருந்தாலும் ஒவ்வொரு அரசு அதிகாரியிடம் நீங்கள்தான் நிரூபிக்க வேண்டும் ...
இளம்பெண்களின் கதி என்னாகும் ...
சாதாரண எக்ஸாம் இன்டர்னெல் மார்க் போடவே மாணவிகளை படுக்கைக்கு அழைக்கும் காலம் இது ...!
குடியுரிமை தருவது என்றால் சும்மாவா ...எது வேண்டுமானாலும் நடக்கும் ....
ஒரு வழக்கறிஞராக ...
நான் சொல்வது இந்த CAA வே நமது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு ஆர்ட்டிக்கிள் -14 க்கு எதிரானது ...
என உறுதியாகச் சொல்லுவேன் ...
NRC யைப் பொறுத்த வரை ...
நாங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு ரயிலை விற்போம்,துறைமுகத்தை விற்போம்,நிலத்தை விற்போம்,பொதுத் துறை நிறுவனங்களை விற்போம் ...
மீறிக் கேள்வி கேட்டால் ...
நீ இந்தியனா என்று திருப்பிக் கேட்போம் ...நீ டாக்குமெண்டைத் தூக்கிக் கொண்டு திரிய வேண்டியதுதான் ...
டாகுமெண்ட் இல்லாதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது Detention Camp ...
முடிவு இனி 130 கோடி மக்கள் கைகளில் ...
தட்ஸ் ஆல் ...
- பகிரி
Subscribe to:
Posts (Atom)