Friday, November 10, 2023

A story of Olives and Cactus




“Wherever you see cactus, know there was a Palestinian village in that place ” . That’s what they tell you if you ever visit the West Bank. Israel has been removing, bulldozing , erasing villages and cities for decades to terraform the land . But the problem is , Cactus keeps growing back . No matter how they try to destroy the land and the soil and build their settlements , cactus keep coming back.  

A friend of mine just came back from there carrying a gift for me :  Locally squeezed olive oil from a her village in the West Bank . “Forget the commercial stuff you buy from stores. We squeeze oil in our own villages.” 

They squeeze the olives on the stone mills, use clean dedicated straw bags to squeeze it on the extruding machines . Same process that has been done for 100,200, 400 maybe 600 years . As old as these trees. You take a product of the land , squeeze it to its limits and you get that pure green gold. 

A healing potion of life . 

“Just put some oil” is the answer for everything in Palestine. Hungry ? Add oil. A bit sick ? Rub oil. Want to feel better about the world? Oil as old as the earth is there for you. They are not just olive trees. They are family . They are there to feed you , heal you and take care of you. How can you uproot a member of the family and call this land yours ? I have no idea . The trees don’t agree with that . And cactus definitely don’t agree with that. Maybe we got it all wrong! Maybe olive trees are not just an extension of Palestinian heritage. Maybe, Palestinians themselves are an extension of the land . They are like the trees . You can beat them , you can pressure them , you can squeeze them and push them beyond any human limits. But they don’t die . Like crushed olives that produce green gold.  And from death, a million lives will be born. And their  pain will eventually be the healing potion for all of us. 

And if you try to uproot them , they won’t go away . You think they will. But they come back. Like cactus . To defy you , to stand up for you , take your abuse and prick you back. They are there , to stay . Forever

By Bassam Youssef @Byoussef

Friday, October 27, 2023

மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு!

 விழிபுணர்வு_பதிவு💞👇🙏🏻

மாரடைப்புக்கு முன் மூன்றுமணி நேரம்
பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் சொன்ன தகவல் இது.
மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு
S, T, R என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.
S = SMILE
T = TALK
R = RAISE BOTH ARMS
ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால், அவர் நம்மிடம் தனக்கு *ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்* என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம் *ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!*
மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை
S T R அதாவது,
SMILE (சிரிக்க சொல்வது 😄),
TALK (பேச சொல்வது😲),
RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது🙌🏻)
இது போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும் மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். அதாவது, இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்! இல்லையேல் பிரச்சனை பெரிதுதான்!
உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.
மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், இந்த சோதனை செய்த, 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம், என்று உறுதியாக கூறுகிறார்கள்.
இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.
அதாவது, அவருடை 👅நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,
அவர் தனது நாக்கை👅 நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல் ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால், அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.
இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, ம* பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.
மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் 10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம் என்றும் சொல்கிறார்!!

Saturday, October 14, 2023

Homeland!

"I’m personally a Holocaust survivor as an infant, I barely survived. My grandparents were killed in Aushwitz and most of my extended family were killed. I became a Zionist; this dream of the Jewish people resurrected in their historical homeland and the barbed wire of Aushwitz being replaced by the boundaries of a Jewish state with a powerful army…and then I found out that it wasn’t exactly like that, that in order to make this Jewish dream a reality we had to visit a nightmare on the local population.

There’s no way you could have ever created a Jewish state without oppressing and expelling the local population. Jewish Israeli historians have shown without a doubt that the expulsion of Palestinians was persistent, pervasive, cruel, murderous and with deliberate intent - that’s what’s called the 'Nakba' in Arabic; the 'disaster' or the 'catastrophe'. There’s a law that you cannot deny the Holocaust, but in Israel you’re not allowed to mention the Nakba, even though it’s at the very basis of the foundation of Israel.

I visited the Occupied Territories (West Bank) during the first intifada. I cried every day for two weeks at what I saw; the brutality of the occupation, the petty harassment, the murderousness of it, the cutting down of Palestinian olive groves, the denial of water rights, the humiliations...and this went on, and now it’s much worse than it was then.

It’s the longest ethnic cleansing operation in the 20th and 21st century. I could land in Tel Aviv tomorrow and demand citizenship but my Palestinian friend in Vancouver, who was born in Jerusalem, can’t even visit!

So then you have these miserable people packed into this, horrible…people call it an 'outdoor prison', which is what it is. You don’t have to support Hamas policies to stand up for Palestinian rights, that’s a complete falsity. You think the worse thing you can say about Hamas, multiply it by a thousand times, and it still will not meet the Israeli repression and killing and dispossession of Palestinians.

And 'anybody who criticises Israel is an anti-Semite' is simply an egregious attempt to intimidate good non-Jews who are willing to stand up for what is true."

By @BrownNaila

Via twitter

Monday, August 28, 2023

இன்னைக்கும் வெள்ளக்காரன் கொடுத்த அறிவியல் தான் நம்மை முன்னேற்றி இருக்கிறது.

இன்னைக்கும் வெள்ளக்காரன் கொடுத்த அறிவியல் தான் நம்மை முன்னேற்றி இருக்கிறது.

வெள்ளைக்காரன் வெளியே போனா வடநாட்டவரிடம் நாம் அடிமையாக நேரிடும்.. பார்ப்பனர்களின் கையில் அதிகாரம் போகும். வெள்ளக்காரன் நமக்கு கொடுத்த அனைவருக்குமான கல்வியை பார்ப்பனர்கள் தடை செய்வார்கள்.. நம் பிள்ளைகள் அறிவியல் படிக்க இயலாமல் போகும்.. நம்மால் ஒரு குண்டூசி கூட தயாரிக்க முடியாது... மீண்டும் குலதொழிலுக்கு தள்ளப்படுவோம் என்றார் #பெரியார்.. 

அவர் சொன்னது போலவே #ராஜாஜி எனும் பார்ப்பனர்  பள்ளிகளை மூடினார்.  குலக்கல்வியை கொண்டுவர முயற்சி செய்தார் . அதை போராடி தடுத்து 

ராஜாஜி பதவி விலக காரணமாக இருந்தவர் பெரியார்.. 

#காமராஜர் போட்டியிட்ட குடியாத்தம் தேர்தலில் காமராஜரை எதிர்த்து போட்டியிட்டவர்களை

வாபஸ் வாங்க செய்தார் பெரியார்.. 

கம்யூனிஸ்டுகளை தவிர அனைவரும் வாபஸ் வாங்க காமராஜரின் வெற்றி உறுதியானது.. 

காமராஜர் முதல்வரானதும் ராஜாஜி மூடிய 6000 பள்ளிகளை மீண்டும் திறந்தார்.. மேலும் அதிகமான பள்ளிகளை திறந்தார்..

மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தார்.. 

காமராஜர் பெரியாருடன் மேடைகளில் பங்கெடுத்தார்.. சமூகநீதி அரசியலை திறம்பட மேற்கொண்டார்..

காமராஜர் பெரியார் பேச்சை கேட்டு ஆடுவதாக பார்ப்பன பத்திரிக்கைகள் காமராஜரை விமர்சித்தன.. 

பள்ளிகளில் கடவுள் வாழ்த்து பாடலுக்கு பதிலாக காமராஜர் வாழ்த்து பாடுங்கள் என்றார் பெரியார்.. 

👉 வரலாற்றை படிக்காத தற்குறி முண்டங்களே அவதூறு பரப்பி சொறிந்து

கொள்வதை நிருத்துங்கள்

பதிவு : Mithran Kandasamy 👌

திருமணம் முடித்தவர்கள் முடிக்கவிருப்பவர்கள் கட்டாயமாக வாசித்து, விழிப்புணர்வு அடைந்து கொள்ளுங்கள்.

 கொஞ்சம் பெரிய கட்டுரைதான்; ஆங்கில கட்டுரை. தமிழில் மொழிபெயர்ப்பு செய்துள்ளேன்; நேரமெடுத்து நிதானமாக வாசியுங்கள். குறிப்பாக திருமணம் முடித்தவர்கள் முடிக்கவிருப்பவர்கள் கட்டாயமாக வாசித்து, விழிப்புணர்வு அடைந்து கொள்ளுங்கள். உண்மையான சம்பவம் ஒன்றே இது.

️1️⃣ ஒரு அழகான காதல் கதைக்குப் பிறகு அவர்கள் திருமணம் செய்து கொண்டனர், இரண்டு வாரங்களுக்குப் பிறகு கணவர் வேலைக்குச் செல்ல எழுந்தார். முகத்தை கழுவ குளியலறை சென்றவர், கண்ணாடியில் அவருடைய முகத்தில் விதவிதமான வண்ணங்கள் வரைந்த ஓவியங்கள் தெரிந்தது. அவரது மனைவி இளமையாகவும், குழந்தையாகவும், அப்பாவி இதயமுடையவளாகவும் இருந்தாள். அவன் தூங்கிக் கொண்டிருக்கும் போது, அவள்தான் அவனது முகத்தில் வரைந்து வைத்திருக்கிறாள், காலையில் தன்னுடைய அன்பு கணவர் அதைப் பார்த்து சிரிக்க வேண்டும் என்று அவள் மிகுந்த அன்புடன் அப்படி செய்தாள். கணவர் வருத்தத்துடன் முகம் கழுவி விட்டு, தினமும் காலையில் வழக்கமாக செய்யும் தேநீர் குடிக்க சமையலறைக்குச் சென்றார். அவனது தேநீரை காணவில்லை, அவன் மேலும் வருத்தமடைந்து அவளிடம் சென்றான்.


2️⃣ தன் கணவர் தன்னைப் பார்த்து சிரிப்பார், ஏதோ காதல் பாஷை பேசுவார் என்று நினைத்து அவள் சிரித்தாள். ஆனால், நடந்தது வேறு; அவள் கீழே விழும் வரை அவளை அறைந்தான், மேலும் அவளிடம் கத்தினான்: “நான் உன்னுடன் விளையாடுவதற்காக உன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை, நான் ஒரு ஆண்; சிறு குழந்தை அல்ல. எல்லோர் பார்வையிலும் ஆணாக இருக்க, குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள, குடும்பம் நடத்தவே உன்னை மணந்தேன். நீ படிக்கும் நாவல்களின் காதல் கதையாக வாழ விரும்புகிறாயா? எழுந்திரு, இந்தக் கதைகள் எல்லாம் ஒரு வீட்டை உருவாக்குவதில்லை, உணவை வழங்குவதில்லை, குழந்தைகளை வளர்ப்பதில்லை. இன்று நான் என் நண்பர்களை மதிய உணவிற்கு அழைத்து வருவேன், நான் திரும்பி வரும் போது எல்லாம் தயாராக இருக்க வேண்டும். உனக்கு புரிகிறதா?" என்று அதட்டி விட்டு, அவன் வெளியே சென்று தன்னை வீட்டின் எஜமானராகப் பார்த்தான். 


3️⃣ அவன், அவள் மனதை உடைத்தே விட்டான்; அவளுடைய எதிர்பார்ப்புகளை எல்லாம் ஏளனப்படுத்தியே விட்டான் என்பது அவனுக்கு புரிந்ததா இல்லையா என்று தெரியவில்லை. அவளால் நன்றாக மூச்சு விட முடியாத அளவுக்கு ஏங்கி ஏங்கி அழுதாள், அவள் உடல் நிலை சரியில்லாமல் போனது. இந்த நிலையிலும் தன் கணவர் சொன்னதை செய்ய வேண்டுமென்று அவசரமாக மதிய உணவைத் தயாரிக்கச் சென்றாள், கண்ணீர் அவள் கன்னங்களை விட்டு அகலவில்லை.

https://m.facebook.com/story.php?story_fbid=1376090123343678&id=100028281103831&mibextid=Nif5oz

4️⃣ கணவன் சென்று தன் நண்பனிடம் சிரித்துக் கொண்டே நடந்ததைச் சொன்னான்: “கல்யாணம் எல்லாம் காதல், காதல் என்று நினைக்கிறார்கள். பெண்களை இப்படித்தான் நடத்த வேண்டும் நண்பரே. இல்லையேல், அவள் பொறுப்பைக் கற்றுக் கொள்ள மாட்டாள். அவள் நல்ல தாயாக இருக்க மாட்டாள். திருமணம் என்பது அவள் பார்ப்பது போலவோ, படிப்பதைப் போலவோ இல்லை என்பதை அவள் அறிந்திருக்க வேண்டும். திருமணம் என்பது விளையாட்டோ நாவலோ அல்ல என்பதை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.


5️⃣ ஆனால், அதிர்ஷ்டவசமாக அவரது நண்பர் அவரைப் போல் இல்லை, அவர் தனது உரையாடலை முடிக்க அனுமதிக்கவில்லை, அவர் அவரை வெட்டினார்: “நீங்கள் எப்படிப்பட்ட மனிதர்? மனைவியிடம் ஏன் இவ்வளவு கடுமையாக நடந்து கொள்கிறீர்கள்? ஒரு நல்ல கணவன் இப்படியா இருப்பது? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பெண்களிடம் மென்மையாக இருங்கள், அவர்கள் கண்ணாடி போன்றவர்கள்.) நீங்கள் அவர்களுடன் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும், அவர்களின் இதயங்களை உடைக்காதீர்கள். அல்லாஹ்வின் பொருத்தமும் சாந்தியும் உண்டாவதாக என்று கூறினார்: 


6️⃣ இந்த உலகம் தற்காலிக மகிழ்ச்சி, இந்த உலகின் சிறந்த தற்காலிக மகிழ்ச்சி நேர்மையான மனைவியே. சமைப்பது மற்றும் குழந்தைகளை வளர்ப்பது பற்றி நீங்கள் சற்று முன்பு குறிப்பிட்டதைக் கவனியுங்கள், இது அவளுக்கு கட்டாயமில்லை. ஆனால், அவளிடம் நன்றாக இருப்பது - அவளுக்கு உன்னை அதிகமாக நேசிக்க வைக்கும், மேலும் உன் மீது மோகத்தை ஏற்படுத்தும், நீ அவளிடம் சொல்லாமல் அவள் இதையெல்லாம் செய்வாள். அவள் உங்கள் பணிப்பெண் அல்ல என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும். நண்பா, உன் சுய நினைவுக்குத் திரும்பு, அல்லாஹ்விடம் அழு, உனது மனைவியிடம் திரும்பிச் சென்று அவளைக் கெளரவித்து, அவளை மீண்டும் சோகமாக்காதே. 


7️⃣ கணவன் துக்கமடைந்து, தான் செய்ததை நினைத்து வருந்தினான். பின்னர் அவர் தனது நண்பர்களின் மதிய உணவு அழைப்பிதழை ரத்து செய்து விட்டு, அவர்களுக்கு தனியாக மதிய உணவை தயார் செய்யவும் முடிவு செய்தார். பின்னர் தன்னுடைய மனைவிக்கு Call எடுத்தார், பதில் இல்லை. விரைவாக வீட்டிற்குச் சென்று அழைப்பு மணியை அடித்தார், ஆனால் பதிலில்லை. திடீரென்று அவனது தொலைபேசி ஒலித்தது, அது அவன் மனைவியின் சகோதரன். அவருக்கு உடல் நிலை சரியில்லை என்று உணர்ந்த அவரது மனைவி, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவரது சகோதரரை அழைத்தார். அவருடைய மனைவியின் சகோதரர் அவரிடம், “மச்சான் / அண்ணா, நாங்கள் மருத்துவமனையில் இருக்கிறோம்” என்றார். அந்த குரலில் சோகம் நிறைந்திருந்தது, இது கணவனின் இதயத்தை கிட்டத்தட்ட கொஞ்ச நேரம் நிறுத்தியே போட்டது, மனைவிக்கு ஏதோ மோசமான நிலை என்ற எண்ணம். உடனே அவர் டாக்ஸியை நிறுத்திவிட்டு மருத்துவமனைக்குச் சென்றார், அங்கு அவளுடைய குடும்பத்தினர் அனைவரையும் கண்டார். அவர்கள் முகத்தில் சோகம் தெரிந்தது, அவர்கள் தன் மீது கோபப்படுவார்கள் என்று அவர் நினைத்தார். ஆனால் என்ன நடந்தது என்று அவர்களுக்குத் தெரியாததால், அவரை எல்லோரும் வாழ்த்தி விட்டு மருத்துவருக்காக காத்திருந்தனர். 


8️⃣ பல மணி நேரங்களுக்குப் பிறகு, மருத்துவர் அவர்களிடம் தலை குனிந்து வெளியே வந்து அவர்களிடம் கூறினார்: "மிகுந்த சோகத்துடனும் துக்கத்துடனும் கூறுகிறேன், அல்லாஹ் அவள் மீது கருணை காட்டட்டும், She is not with us longer anymore." என்றார். எல்லோரும் அழுதார்கள், குறிப்பாக கணவர். அவர் வருந்தினார் மற்றும் தன்னை குற்றம் சாட்டினார். அவளுடைய தாய் அவளைக் குளிப்பாட்டினாள், அவள் அதே நாளில் அடக்கம் செய்யப்பட்டாள். மாலை நேரத்தில் கணவர், இறந்த மனைவியின் சகோதரனிடம் சாவியை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினார். அவர் வீட்டிற்குள் நுழைந்தார், அட்டையால் ஏதோ ஒன்று மூடப்பட்டிருப்பதை கண்டார். அவர் அட்டையை அகற்றி, சிறந்த சுவையான உணவுகளைக் கண்டு பிடித்தார், குளிர்சாதன பெட்டியின் கதவில் ஒரு காகிதம் தொங்குவதைக் கண்டார். 


9️⃣ அதில்: “என் அன்பே, நான் வருந்துகிறேன், ஏனென்றால் நீங்கள் பழகி வைத்திருக்கும் உங்கள் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை உடைக்க விரும்பினேன். ஏனென்றால், நீங்கள் இந்த கல் இதயத்திலிருந்து வெளியேற வேண்டும், மேலும் உங்களிடமிருந்து சில காதல் வார்த்தைகளைக் கேட்க வேண்டும், என்னைக் கட்டிப்பிடித்து நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள் என்று சொல்ல வேண்டும் என்றுதான் நான் அப்படி செய்தேன். என்னை மன்னியுங்கள், என் குழந்தைத்தனமான மனதை அப்படியே ஏற்று - நீங்கள் என்னை ஒரு குழந்தையைப் போல நடத்த வேண்டும் என்று நான் விரும்பினேன். உங்கள் நண்பர்கள் உணவை விரும்புவார்கள் என்று நம்புகிறேன், மேலும் நான் உங்களை ஒரு போதும் வருத்தப்படுத்த மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன், நான் உங்களை மிகவும் காதலிக்கிறேன்." என்று எழுதப்பட்டிருந்தது.


🔟 அவர், மேசையைப் பார்த்து, உணவை எல்லா இடங்களிலும் எறிந்தார், மேலும் அழுது, அழுது, உட்கார்ந்து கூறினார்: "என் அன்பே, நான் உன்னை என்ன செய்தேன்? என் கொடுமையால் உன்னைக் கொன்றேன், என்னை மன்னித்து விடு." என்று கதறி கதறி கூறினார் அந்த கணவர்..


இன்றைய இந்த உலகம் பக்கத்திலே இருக்கும் போது யாரும் யாரையும் புரிந்து உணர்ந்து கொள்ளவே மாட்டார்கள்..


- மூலமொழி: ஆங்கிலம்

- Unknown Person || தமிழில்: றஜா முஹம்மத்

Sunday, August 06, 2023

இஸ்லாமியர்களை மட்டும் ஏன் உலகமே இவ்வளவு எதிர்க்கிறது?

இஸ்லாமியர்களை மட்டும் ஏன் உலகமே இவ்வளவு எதிர்க்கிறது?



தயவுசெய்து சிறிது நேரம் செலவிடுங்கள் ஆச்சரியமான கட்டுரை..

இஸ்லாம் பயங்கரவாதம் என்பதை எவ்வளவு சாமர்த்தியமாக உங்கள் இதயங்களில் பதிந்திருக்கிறார்கள்!

-ரஞ்சித் லால் மாதவன்..

இந்த சகோதரர் , மலையாளத்தில் மிக அருமையான ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார்.

அதை வாசித்து கேட்டு அறிந்த உடன், தமிழில் இதை மொழிமாற்றம் செய்ய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.

அதை நான் மொழிமாற்றம் செய்து இருக்கிறேன் சற்று நீண்ட பதிவுதான் என்றாலும் ஒவ்வொருவரும் அறிய வேண்டிய செய்தி.

அது உங்களுக்கு ரஞ்சித் லால் மாதவன் என்பவரிடமிருந்து ஒரு அழகான அறிவுரை!

உலகில் ஆண்டுக்கு 321 பில்லியன் டாலர் மதிப்பிலான போதைப்பொருள் வர்த்தகம் நடைபெறுகிறது.

உலகில் மது விற்பனை ஆண்டுக்கு 1600 பில்லியன் டாலர்கள் நடைபெறுகிறது.

இந்த உலகில் ஆண்டுக்கு சுமார் 100 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுத வர்த்தகம் நடைபெறுகிறது

விபச்சார வணிகம் இந்த உலகில் ஆண்டுக்கு சுமார் 400 பில்லியன் டாலர் மதிப்புடையது.

சூதாட்ட வணிகம் இந்த உலகில் ஆண்டுக்கு சுமார் 110 பில்லியன் டாலர்கள் நடைபெறுகிறது.

தங்க வணிகம் இந்த உலகில் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர்கள்.

கம்ப்யூட்டர் கேம் வணிகமானது உலகில் ஆண்டுக்கு $54 பில்லியன் ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் 2380 பில்லியன் டாலர் வணிகத்திற்கு எதிராக இஸ்லாம் நிற்கிறது!

(மது, போதை, விபச்சாரம், சூதாட்டம் இவை அனைத்தும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை, தடை (ஹராம்) செய்யப்பட்டுள்ள செயல்களாகும்).

1 பில்லியன் டாலர் என்றால் 7000 கோடி ரூபாய்..

2380 பில்லியன் டாலர்கள் என்றால் = 1,66,60,000 கோடி ரூபாய் (ஒரு கோடியே 66 லட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய்).

2017ல் அருண் ஜேட்லி வெறும் 336 பில்லியன் டாலர் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். மேற்கண்ட ஒவ்வொரு தொழில்களும் தனியார் கார்ப்பரேட் முதலாளிகளால் நடத்தப்படுகிறது.

மது, சாராயம், போதைப்பொருள் வியாபாரம் கூடாது என்ற இஸ்லாமியக் கொள்கையை உலகம் ஏற்றுக்கொண்டால் ஏற்படும் விளைவு நஷ்டம் 2000 பில்லியன் டாலர் போதைப்பொருள் மாஃபியாவின் வியாபாரம்!

பூமியில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் பெட்ரோலுக்காக பிற நாடுகள் மீது படை எடுத்து அப்பாவி மக்களைக் கொல்லாமல், ரத்தம் சிந்தாமல் இருந்தால், 100 பில்லியன் டாலர் ஆயுத மாஃபியாவின் வியாபாரம் முடிவுக்கு வந்துவிடும் இஸ்லாமிய சட்டம் ஒழித்துவிடும்!

விபச்சாரத்தில் ஈடுபடக் கூடாது என்ற இஸ்லாமிய கொள்கை அமலுக்கு வந்தால் விபச்சார மாஃபியாவின் 400 பில்லியன் டாலர் வியாபாரம் முடிவுக்கு வரும்!

ஆபாச வீடியோக்கள் பார்ன் வெப்சைட்டுகள் பாதிக்கப்படும்.

சூதாடக்கூடாது என்ற இஸ்லாமியக் கொள்கையை உலகம் ஏற்றுக்கொண்டால், சூதாட்ட மாஃபியாவின் 110 பில்லியன் டாலர் வியாபாரம் முடிவுக்கு வரும்!

ஒரு பெண்ணின் நிர்வாணம் மட்டுமே அவளது தனியுரிமை, அது கண்காட்சி அல்ல என்ற இஸ்லாமியக் கொள்கையை உலகம் ஏற்றுக்கொண்டால், 100 பில்லியன் டாலர் ஆபாச மாஃபியாவின் வியாபாரம் முடிவுக்கு வரும்!

இந்த 2300 பில்லியன் டாலர் வர்த்தகத்தின் மீது போர் தொடுத்தது இஸ்லாம்தான்..

அந்த இஸ்லாத்தை எதிர்க்காமல் வரவேற்கவா செய்வார்கள்?

இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க உலக ஊடகங்களை இந்த மாஃபியாக்கள் விலைக்கு வாங்கி, இந்த மாஃபியாக்கள் வீசிய எலும்புத்துண்டுகளை தின்று ஊடக மாஃபியா வளர்ந்து செழித்திருக்கிறது.

இஸ்லாம் தீவிரவாதம் என்று பாடி நாடு முழுவதும் ஊர்வலம் சென்றனர். இந்தப் பணத்தைக் கொண்டு தீவிரவாதத்தை வளர்த்தார்கள்.

இந்த மாஃபியாக்கள் உருவாக்கும் பயங்கரவாதம் இஸ்லாமிய பயங்கரவாதம் எனப்படுகிறது!

இஸ்லாம் தீவிரவாதம் என்று அனைவரும் ஒரே குரலில் சொன்னார்கள்.

அதற்காக இந்த பில்லியன் டாலர்களைக் கொண்டு அவர்களே சில முஸ்லிம்களை விலைக்கு வாங்கினார்கள்.

ஒருவரைக் கொல்வது எல்லா மக்களையும் கொல்வதற்கு சமம் என்று சொன்ன இஸ்லாம், தீவிரவாதத்தின் மதமாக மாறியது!

உங்கள் கண்களும் இதயங்களும் மதவெறியால் குருடாக்கப்படவில்லை என்றால், உங்கள் கண்களைத் திறந்து, உங்கள் இதயத்தைத் திறந்து கேளுங்கள்..

உங்கள் இறைவனின் வார்த்தைகளிலிருந்து எவ்வளவு திறமையாக அவர்கள் உங்களை விலக்கி கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை "இஸ்லாம் பயங்கரவாதம்" என்பதை எவ்வளவு சாமர்த்தியமாக உங்கள் இதயங்களில் பதிந்திருக்கிறார்கள்!

"உண்மையில், மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்" திருக்குர்ஆன்!

கட்டுரை எழுதியவர்:

-ரஞ்சித் லால் மாதவன். (மலையாளத்தில்)

நன்றி 🙏

தமிழாக்கம்:

Shajahan Sahib.

- via Abulhasan Ansaam

நன்றி 🙏🙏

#படித்ததில்_பிடித்தது

Monday, July 31, 2023

முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர்!


 அம்பேத்கர் மீது காவி சாயத்தை தெளிக்கும் சனாதனம்! - எஸ்.ஜி. ரமேஷ்பாபு

முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர் - நூல் அறிமுகம்

(ஆனந்த் தெல்தும்ப்டே, தமிழில்: சிங்கராயர், சீர்மை வெளியீடு) 

”இந்துவாகப் பிறந்தேன், இந்துவாக சாகமாட்டேன்” என சூளுரைத்த மாமேதை அம்பேத்கரை, கடந்த பல ஆண்டுகளாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அவர் ஒரு தேசிய தலைவர் என புகழ்ந்துரைக்கத் துவங்கினர். பல புனைவுகளை உருவாக்கி உலவவிட்டனர். ஆதாரங்கள் இல்லாமல் பல கதைகளை எழுதினர். அத்தகைய கதைகளில் ஒன்று தான் “அம்பேத்கர் ஒரு ஆர்எஸ்எஸ் முகாமுக்குச் சென்றதாகவும், தீண்டத்தகாதவர்களுக்கு வழங்கப்பட்ட “சமத்துவ” சிகிச்சையால் ஈர்க்கப்பட்டதாகவும்” அவர்கள் கதை கட்டிவிட்டனர். அவர் புத்த மதத்தைத் தழுவியதைக்கூட அது இந்த மண்ணில் தோன்றிய மதமென்பதால்தான் அவர் அதைத் தேர்ந்தெடுத்தார் என வெட்கமின்றி சொல்லிக் கொண்டு திரிகிறது சனாதனக் கூட்டம்.

”இந்து சமூகத்திலுள்ள தீங்குகளைக் களைந்து, தாழ்த்தப்பட்ட வகுப்பினரையும், சமத்துவ அடிப்படையில் அதில் சேர்த்துக் கொள்ளலாம் என்றுதான் நீண்ட காலம் நம்பி வந்தேன். இதுவே, மகத் சைதார் குளத்து சத்தியாகிரகமும், நாசிக் ஆலயப் பிரசே சத்தியாகிரகமும் நடைபெற உந்துதலாக இருந்தது. இந்த நோக்கத்துடன்தான் மனுஸ்மிருதியை எரித்தோம். வெகுஜன பூணூல் போராட்டம் நடத்தினோம்.

ஆனால், அனுபவம் எனக்குக் கற்றுக் கொடுத்தது வேறு. இந்துக்களுடன் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம உரிமையுடன் வாழமுடியாது. இது சமுதாயத்தின் அடித்தளமே சமத்துவமின்மைதான் என்று நான் முழுமையாக இன்று நம்புகிறேன். இந்து சமுதாயத்தின் ஓர் அங்கமாக நாம் இருக்க இனி விரும்பவில்லை. தொகுதி 37, (பக்கம் 297-1942, ஏப்ரல் 26)

இது ஒரு உதாரனம், அவர் எழுத்துக்களில் சனாதன கொள்கைகளை இந்து மத அடிப்படை வாதத்தின் மீதும், அவர்களது ஏமாற்றுத் தனமான சுரண்டல் மீதும் அவர் கடுமையான தாக்குதல்களைத் தொடுத்தார்.

அவர் தாக்குதலின் வெம்மை தாங்காமல்தான் போலி விடுதலை போராட்ட வீரர் சாவர்க்கர் அம்பேத்கர் குறித்து கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறார்.

”இந்து மதத்தின் மீது வசைமாறி பொழிகிறார். அவர் புத்தரை பகுத்தறிவுவாதி என்கிறார், பௌத்தம் அப்பழுக்கில்லாத சிறந்த மதம் என்கிறார். இந்து மதத்தின் மூடநம்பிக்கைகளை கண்டிக்கும் இவர் இஸ்லாத்தில் உள்ள, கிருத்துவத்தில் உள்ள மூடநம்பிக்கைகளையும் கண்டிக்க வேண்டும். இஸ்லாத்திலும், கிருத்துவத்திலும் அடிமைகள் வைத்திருப்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதையெல்லாம், கண்டிக்க அவரது நாக்குக்கோ, பேனாவுக்கோ கண்டிப்பாக துணிச்சல் இராது. காரணம் அச்சம்தான்.” (1956, சாவர்க்கர் தொகுப்புகள்)

ஆனாலும் காவிக்கூட்டம் அவரை தமதாக்கிக் கொள்ளத் துடிக்கிறது. அவர் பிறந்த மராட்டியத்தில் சிவ சக்தி, பீம் சக்தி, இந்து சக்தி என அவரை தனது குடைக்குள் அடக்கத் துடிக்கிறது .

சிவசேனா, ஜனசங்கம் 1982 ஏப்ரல் 14-ஆம் தேதி ஹைதராபாத் நகரத்தில் டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாளையொட்டி – சமூக சமத்துவ நாள் என்ற பெயரில் ஊர்வலம் நடத்தியது. குஜராத் மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை எதிர்த்து – ரத்த ஆறை ஓடவிட்ட அதே கூட்டம்தான் வெட்கம் இல்லாமல் அம்பேத்கார் பிறந்த நாள் ஊர்வலம் எடுத்து தாழ்த்தப் பட்டோர்களுக்கு வலைவீச்சு நடத்தியது.

தமிழகத்திலும் பல முயற்சிகள் நடக்கிறது அதில் நகைப்புக்குறிய ஒரு முயற்சி திருவண்ணாமலையில் நடந்தது. திடீரென பல இடங்களில் கீழ்கண்ட தலைப்பில் துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டது.

அருள்மிகு. சுவாமி அம்பேத்கர் திருக்கோயில் கட்டுவதன் நோக்கம்: பல ஆயிரம் ஆண்டுகளாய் சேரிச் சிறைகளில் தள்ளி அடக்கப்பட்டு தீண்டாமைக் கொடுமையால் உயர் சாதியினரால் அநாயசமாகக் கொலை செய்யப்பட்டும். சாணிப்பால் – சவுக்கடி வாங்கியும், துன்புறுத்தப்பட்டும் ஒடுக்கப்பட்டும் துன்பம் பல திணிக்கப்பட்டு அரை வயிறும் கால் வயிறு உணவும்கூட கிடைக்காமல் ஏழ்மையில் தள்ளப்பட்டு: பன்றிக் குடிசை போன்ற வீடுகளில் வசிக்கப்பட்டு, கந்தைத் துணி உடுத்தப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட மக்களின் நிலைமையைத் தலைகீழாக மாற்றி, அம்மக்களை எம்.எல்.ஏ. எம்.பி. ஐ.ஏ.எஸ்.. ஐ.பி.எஸ்.. டாக்டர் என்ஜினியர், வக்கீல் என உயர்த்தியவன் கடவுள் அம்பேத்கர். – இங்கணம் : அருள்மிகு. சுவாமி அம்பேத்கர் பக்தி இயக்கம்.

மேற்கண்ட பிரசுரம் நீண்டது எனினும் ஒரு பாரா மட்டுமே மேலே உள்ளது. காலகாலமாய் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இந்தக் கொடுமையை செய்த மனுதர்மம் குறித்தோ அல்லது அதன் அடிப்படையில் அமைந்த சனாதனம் குறித்தோ ஒரு வார்த்தையும் இல்லாமல் இந்த பிரசுரம் வந்த பின்னணி என்னவென சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?

இது ஒரு பக்கம் எனில் அம்பேத்கரின் மற்றொரு முகம் இஸ்லாமிய எதிர்ப்பு என்ற ஒரு கதையாடலையும் அம்பேத்கர் மீது பழியாய் சுமத்திச் செல்கின்றனர். இந்தக் கதையாடலை எதிர்கொள்ள மிக முக்கிய தரவுகளுடன் வந்துள்ள ஆவணம்தான் “ முஸ்லிம்கள் குறித்த அம்பேத்கர் – கட்டுக்கதைகளும், உண்மைகளும்” என்ற ஆனந்த்டெல்டும்டேவின் புத்தகம்.

30 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும், சர்வதேச சஞ்சிகைகளில் பல்வேறு கட்டுரைகளையும் எழுதியுள்ள இந்தியாவின் மிகசிறந்த அறிவு ஜீவிகளில் ஒருவரான ஆனந்த் டெல்டும்டே மோடியின் அரசாங்கத்தால் வேட்டையாடப்பட்டார். எல்கர் பரிஷத்-மாவோயிஸ்ட் தொடர்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அவர் இரண்டு ஆண்டுகாலம் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது எழுத்துக்கள் சமகாலத்திம் மிகவும் விவாதிக்கத்தக்கவை. அவரது எழுத்துக்கள் சனாதனத்தின் மீது காழ்ப்பு கொண்டவை. இது ஒன்று போதாதா அவர் பழிவாங்கப்பட!

சனாதனவாதிகளின் கட்டுக்கதைகளை அம்பேத்கர் எழுத்தின் மூலம் ஒவ்வொன்றாக கட்டுடைக்கிறார்.

1. அம்பேத்கர் முஸ்லிம்களுக்கு எதிராக இருந்தார்.

2. முஸ்லிம்களை ‘பயங்கரவாதிகள்’ என அம்பேத்கர் குறிப்பிட்டார்.

3. அம்பேத்கர் இருதேசக் கோட்பாட்டை நம்பினார்.

4. அம்பேத்கர் பண்பாட்டுத் தேசியவாதத்தை நம்பினார்.

5. பௌத்தத்தை ஒழித்தவர்கள் முஸ்லிம்கள் என அம்பேத்கர் கருதினார்.

6. அம்பேத்கர் எழுதிய “பாகிஸ்தான் அல்லது இந்தியம் பிரிவினை ஒரு முஸ்லிம் எதிர்ப்பு நூல்.

7. முஸ்லிம்கள் எப்போதுமே இந்துக்களுக்கும் இந்தியாவுக்கும் எதிரானவர்கள்.

8. இந்துக்களும் முஸ்லிம்களும் சேர்ந்து அமைதியாக வாழ முடியாது என அம்பேத்கர் நம்பினார்.

9. சீர்திருத்தத்துக்கு எதிரானவர்கள் என்று முஸ்லிம்களை அம்பேத்கர் வெறுத்தார்.

10. அம்பேத்கர் இந்துக்களின் தரப்பில் இருந்தார்.

11. அம்பேத்கர் ஒரு தேசியவாதி ஆவார்.

இவைகள்தான் இந்த நூலில் கட்டுடடைக்கும் பகுதிகள். சிங்கராயர் மிகவும் தேர்ந்த மொழிநடையில் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். கவனிக்கவும் மொழி பெயர்ப்பு எனச் சொல்லவில்லை, மொழியாக்கம் எனக் குறிப்பிடுகிறேன். வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் சொல்வது மொழி பெயர்ப்பு, உண்மை எழுத்தின் அர்த்தம் கெடாமல் புரியவைப்பது மொழியாக்கம்.

அரை உண்மைகள். ”முழுப் பொய்களை விடவும் ஆபத்தானவை, கருத்தியல் தளத்தில் இன்று இந்து மதவெறி அரசியல் பெற்றிருக்கும் செல்வாக்கிற்குக் காரணமானவை, இத்தகைய பல அரை உண்மைகள்தாம். பிழைப்புவாத அறிவுத்துறையினர் புகலிடம் தேடுவதும் இத்தகைய அரை உண்மைகளில்தான்.

இந்த நஞ்சு பரவத் தொடங்கும் முன்னரே இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென உணர்ந்து, உடனடியாக இந்நூலை எழுதியிருக்கிறார் தோழர் ஆனந்த் டெல்டும்டே” என முன்னுரையில் கூறியுள்ளது மிகவும் பொருத்தமானது.

”பாபாசாகேப் அம்பேத்கரை சங் பரிவாரம் தன் தரப்பில் சேர்த்துக் கொண்டாலும், சாதிகள் ஒழிப்பு என்ற அவரது குறிக்கோளைப் பற்றியோ, சுதந்திரம் சமத்துவம் – சகோதரத்துவக் கொள்கை என்ற அடிப்படையில் இந்தியாவை உருவாக்கும் அவரது தரிசனத்தைப் பற்றியோ பேசுவதை கவனமாகத் தவிர்க்கிறது. எந்தச் சிக்கலின் தீர்வுக்காக தன் முழு வாழ்க்கையையும் அம்பேத்கர் பணயமாக வைத்தாரோ, அதனை தன் வசதிக்கேற்ப திரித்துக் கூறுவதே சங்கப் பரிவாரப் பிரச்சாரத்தின் மொத்தப் போக்காகவும் உள்ளது.” (பக் 25) என டெல்டும்டே சுட்டுவது மிகச்சிறந்த உதாரணமாகும்.

தமிழில் அம்பேத்கர் நூல் தொகுப்பில் தொகுதி 15 ”பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை” என்ற நூலாகும். 701 பக்கங்களை கொண்ட இந்த நூல் அவசியம் வாசிக்கப்பட வேண்டிய நூலாகும். மிகுந்த மேதமையுடன், பாகிஸ்தான் கோரிக்கைக்கு ஆதரவாக முஸ்லீம்கள் முன்வைக்கும் வாதம் என்னவென்றும், முஸ்லிம் லீக் முன்வைக்கும் கோரிக்கை என்னவென்றும் ஆராய்கிறார். தாயகம் கோரும் ஒரு தேசத்தின் அடிப்படை வாதங்கள், இன்னொரு பக்கம் மிகப்பெரிய ஜனத்திரளான ஒடுக்கப்பட்டோரின் இழிந்த நிலையிலிருந்து விடுபடுதல் கோரிக்கையோடு ஒப்பிட்டு விவாதிக்கிறார்.

மற்றொரு பக்கம் பாகிஸ்தான் பிரிவினைக்கு எதிராக இந்துக்களின் வாதங்கள் என்னனென்ன அவர்கள் முன்வைக்கும் ஒருமைப்பாட்டுச் சிதறல், பாதுகாப்பு வலிமை குன்றல் போன்றவற்றின் உண்மை நிலை. பாகிஸ்தானும் வகுப்பு நல்லிணக்கமும், பாகிஸ்தான் இல்லை என்றால் என்னவாகும் என்றும் பாகிஸ்தானுக்கு இந்து தேசம் மாற்று ஏற்பாடா என ஆராய்வதுடன் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் படிப்பினைகளை ஒப்பிட்டு எழுதியுள்ள சிறந்த ஆவணம் அந்தப் புத்தகம்.

ஆனால் அம்பேத்கரின் இந்த நூல்தான் சனாதன சக்திகள் முஸ்லிம்களுக்கு எதிராக அவரை நிறுத்தப் பயன்படுத்தும் நூலாகும். அதாவது அவர் எழுதியதை வெட்டி, சுருக்கி தங்கள் வசதிக்கு ஏற்ப அர்த்தங்களை உருவாக்கி மொத்தத்தில் அவரின் எழுத்துக்களில் உள்ள உண்மைகளில் அரை உண்மைகளை மட்டும் எடுத்து சித்து விளையாட்டைச் செய்து மக்களை ஏமாற்றுகின்றனர். உண்மையில் இந்தப் புத்தகம் இந்தியா பாக்கிஸ்தான் பிரிவினையில் இந்து மற்றும் இஸ்லாமியர் தரப்பு வாதங்களை முழுமையாக உள்வாங்கி ஒரு முழு ஒப்பீட்டைச் செய்து எழுதப்பட்டதாகும். ஆனால் சனாதான சக்திகள் இதில் இஸ்லாமிய அடிப்படை வாதிகள் குறித்து அவர் எழுதியதை மட்டும் பிரசுரம் செய்து அவர் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் எனக் கட்டமைக்க விரும்புகின்றன.

உதாரணத்திற்கு மத ஆணாதிக்கம் திணித்த தீய வழக்கம் எல்லா மதங்களிலும் உள்ளது. ஒரு நேர்மையான ஆராய்ச்சியாளர் என்ற முறையில் முஸ்லிம் பெண்களுக்கு அம்மதம் வித்தித்துள்ள கட்டுபாடுகளையும் விரிவாகத் தனது நூலில் எழுதி இருக்கிறார்.

இந்து மத ஆணாதிக்கம் பெண்களை மிகவும் கேவலமாக நடத்துவதை ஆயிரமாயிரம் பக்கங்களில் அவர் எழுதியதை மறைத்து இஸ்லாமிய பெண்களின் அவல நிலையை, அவர்கள் மீது கொண்ட நேயத்துடன் எழுதும்போது அவரது எழுத்துக்களை இஸ்லாமியர்களுக்கு எதிராக சித்தரிப்பதுதான் சனாதனத்தின் அயோக்கியத்தனம்.

இப்படி பல கட்டுக்கதைகளை பரவச்செய்யும் சனாதன சக்திகளின் விஷமத்தனத்தை மிகவும் ஆதாரத்துடன் கேள்விக்குள்ளாகுகிறார் ஆனந்த் டெல்டும்டே. சனாதன எதிர்ப்புப் போரில் இத்தகைய தரவுகளையும் விளக்கங்களையும் அடிப்படையாகக் கொண்ட இந்நூல் மிக முக்கியமான ஆயுதங்களாகக் களச்செயல்பாட்டாளர்களுக்குப் பயன்படும் என்பது நிதர்சனம்.

இறுதியாக ஒன்று 1992-ல் இவர்கள் அயோத்தியில் பாபர் மசூதியை இடிப்பதற்கு டாக்டர் அம்பேத்கார் நினைவு நாளான டிசம்பர் 6- ஆம் தேதியைத் தேர்ந்தெடுத்தற்கான சூட்சுமம் சனதன சக்திகளில் நுட்பமான சதிகளில் ஒன்று என்பதை ஒடுக்கப்பட்ட மக்களிடம் அதி வேகமாய் கொண்டு செல்லவேண்டிய தருணத்தில் நிற்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

இதோ மணிப்பூரில் கூட்டமாகக் கூடி, ஜெய் ஸ்ரீராம் முழக்கத்துடன் இரண்டு இளம் பெண்களின் ஆடைகளைக் களைந்து, நிர்வானமாக ஊர்வலமாய் அழைத்துச் சென்று கூட்டு வன்புணர்வு செய்யும் மன நிலையைதான் அம்பேத்கர் இப்படி சுட்டி உள்ளார்.

“உலகத்தின் கொடூரமானவர்களை வரிசை கட்டி நிறுத்தினால் அதில் இந்துக்களை இரண்டடி முன்னே நிறுத்தலாம். அவர்கள் நாக்கில் ராமனையும் கக்கத்தில் கொடுவாளையும் வைத்திருப்பார்கள்; அவர்கள் துறவியைப் போல் பேசுவார்கள், ஆனால் கசாப்பு கடைக்காரன் போல நடந்துகொள்வார்கள்.” – பாபாசாகேப் அம்பேத்கர்

(நன்றி: BookDay.in)

Saturday, June 17, 2023

History of Thippu Sultan


250 வருட ஆசிய வரலாற்றில் வாளேந்தி அப்போா்கலத்திலேயே வீரமரணம் அடைந்த ஒரே மாமன்னன் "ஷஹித் திப்பு சுல்தான்". நினைவு நாள் (மே-4)

திப்புவின் வரலாற்றிலிருந்து சில:-

பிறப்பு:-  20 : 4 : 1750

இறப்பு: - 4 : 5 : 1799

போா்களங்களில்: -

    உலக வரலாற்றில் ஏவுகனையை முதன் முதலில், நான்காம் மைசூர் போாில் பயன்படுத்தினாா்,

         அதன் உதிாிப்பாகங்கள் இன்றும் லண்டனில் ஹூல்விச் கிராமத்தில் ராக்கெட் ஏவுகனை பயிற்சியாளா்களுக்கு காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

திப்புவின் ராணுவம் : - 

       3,20,000 போா்வீரா்களும், தனிப்பட்ட இராணுவமும், போலீசும், 9,00 யானைகளும்,  6,000 ஒட்டகங்களும், 25,000அரபிக்குதிரைகளும்,  4,00000 மாடுகளும், 3,00000 துப்பாக்கிகளும், 2,20,400 வாட்களும், 929 பீரங்கிகளும் ஏராளமான வெடிமருந்து குவியல்களும் இருந்தன.

திப்புவின் கப்பற்படை: -

60 பீரங்கிகள் ஏற்றககூடிய ஒருகப்பல், 30 பீரங்கிகள் ஏற்றக்கூடிய ஒருகப்பல், 2 பீரங்கிகள் ஏற்றககூடிய 20 கப்பலகள், அணிவகுத்து போராடும் 72 கப்பல்கள், 72 பீரங்கிகளும் கொண்ட ஒரு கப்பலில் 24ராத்தல் பீரங்கிகள் 30ம், 18ராத்தல் பீரங்கிகள் 30ம், 9ராத்தல் பீரங்கிகள் 9ம் இருந்தன. 40 கப்பல்களில் 10,520 கடற்படை வீரா்கள் இருந்தனா்.

"இன்றைய நவீன ராக்கெட்டின் முன்னோடி திப்புசுல்தான்."

 "சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியம்" என்று கொக்காித்த  ஆங்கிலேயா்களை, கி.பி.1769ல் நிபந்தனையற்ற சரணாகதி அடையச்செய்து "மதராஸ் உடன்படிக்கையில்" கையெழுத்திடவைத்து முதன் முதல் வரலாற்று தோல்வியை ஆங்கிலேயா்களுக்கு கொடுத்தார்.

       கி.பி. 1780 ல் ஆங்கிலேய படைத்தளபதி கா்னல் பெய்லியையும்,

        கி.பி.1782 ல் பிரிட்டிஷ் தளபதி கா்னல் பிரெய்த் வெயிட்டையும் கைதிசெய்த முதல் இந்திய மன்னன் திப்பு சுல்தான்.

       கி.பி. 1783 ல் "பேடனூா்" கோட்டைப்போாில் ஆங்கிலத் தளபதி ஜெனரல் மாத்யூஸ்  கொல்லப்பட்டான்.

மதச்சார்பற்ற திப்பு : - 

       கி.பி. 1771-1772 க்கிடையில் "பரசுராம் பாகுவே" தலைமையில் மராட்டியா்கள் "அன்னை சாராதாதேவி சிலையை" கொள்ளையடித்துச் சென்றதை மீட்டு திரும்பவும் சிருங்கோியில் நிறுவச் செய்தார்.

      *சிருங்கோிமடத்தில் ஹைதா் அலியின் சனதுகள் (Grand) மூன்றும் திப்புவின் சனதுகள் முப்பதும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

சம நீதி மான்யம் : -

 மைசூர் ராஜ்ஜியத்தில் 90% இந்துக்கள், 10% முஸ்லீம்கள்.ஒரே ஆண்டில் இந்து கோவில்களுக்கும், தேவஸ்தானங்களுககும் = 1,93,959 வராகன்களும், பிராமண மடங்களுக்கு = 20,000 வராகன்களும், ஆனால் முஸ்லீம்களுக்கு = 20,000 வராகன்கள் மட்டுமே. மொத்தம் 2,33,959 வராகன்கள் அரசு கஜானாவிலிருந்து சமசதவீத அடிப்படையில் வழங்கப்டுள்ளது. ஆதாரம் : -கி.பி.1798.  mysore gezeter பக்கம் 38.  vol. IV 1929.

 => கி.பி.1786 மேலக்கோட்டை நரசிம்மசாமி கோவிலுக்கு 12யானைகள், தங்க வெள்ளி ஆராதனை பாத்திரம், பாரசீக பட்டயம்.

=> நஞ்சான்கூடு நஞ்சுண்டடஸ்வரா் கோவிலுக்கு மரகதலிங்கம் , இன்றும் "பாஷா லிங்கம்" என்றழைக்கப்படுகின்றது. 

=> குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு சுற்றியுள்ள நிலங்களில் வாி வசூல் செய்யும் உரிமை

=>காஞ்சிபுரம் கோவிலுக்கு 10,000 வராகன் நன்கொடை.

=> மைசூர் தென்னூாில் இராமானுச குளம் தூா்வார

=> பாபாபுதன்கிாி தத்தாத்ாீய பீடம் 20 சிற்றூா்கள்.

=>புஷ்பகிாி மடத்திற்கு 2 கிராமங்கள்.

இவையாவும் மானியமாக கொடுகௌப்பட்டுள்ளது.

        " மைசூர் நூலகத்தில் கோவில்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தின் அரசாணைகள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது."

சீர்திருத்தம்  : -

    மலபாா் பகுதில் பெண்கள் மேலாடையின்றி இருந்த பழக்கத்தையும்.

    ஒரே பெண்ணை பல ஆண்கள் மணந்துகொள்ளும் பழக்கத்தையும் தடுத்தாா்,

    நரபலியையும் தேவதாசி முறையும் ஒழித்தாா்.

    மதஒற்றுமையையும், மதுவிலக்கையும் இருகண்ணாக பாவித்தார்.

"துரோகத்தால் வீழ்ந்த வீரமும் தேசபக்தியும்"

    ஆஞ்சி சாமய்யா, திருமால் ராவ் இவர்களின் துரோகத்தால் "பெங்களூர்" கைநழுப்போனது.

     கி.பி. 1799 மேமாதம் 4ல் நடுப்பகலில் சாதாரண சிப்பாய் உடையில் 50 வீரா்களுடன் சுட்டுக்கொண்டே முன்னோினாா் அந்நிலையிலேயே நெற்றிப்பொட்டில் குண்டுபாய்ந்து தன் வீரவாளை250 வருட ஆசிய வரலாற்றில் வாளேந்தி அப்போா்கலத்திலேயே வீரமரணம் அடைந்த ஒரே மாமன்னன் "ஷஹித் திப்பு சுல்தான்". நினைவு நாள் (மே-4) இன்று. நினைவு கூறுவோம்

திப்புவின் வரலாற்றிலிருந்து

பதிவு: தமிழ் கண்மணி via FB

Wednesday, May 10, 2023

The Mummy of Pharaoh (Fir'aun)

 Dr. Maurice Bucaille was researching the Mummy of Pharaoh (Fir'aun), to find the reason for his death. He was a Catholic when he researched the 3000 years old body of Fir'aun he found sea salt which was a clear proof and sign that Pharaoh had drowned. During the research someone told him that in the Qur'ān it is mentioned how he (Fir'aun) died [also that his body will be protected for people to see] and that was by drowning in water.



When Dr. Maurice heard this he got astonished and amazed on how the Holy Qur'ān which was revealed 2000 years after the death of the accursed mummy could know how his death occurred when the body of the Pharaoh first was discovered in 1898. At that moment he knew Islām was the truth and he converted to Islam.

Sunday, April 30, 2023

தேச பக்தி

 தேச பக்தி - இந்திய விடுதலை போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு .




Saturday, April 08, 2023

#பிரியாவிடை_முத்தம்

#பிரியாவிடை_முத்தம்


படத்தில் இடது புறத்தில் 7 மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சை முடிந்த உடனேயே தாயின் கைகளில் புதிதாகப் பிறந்த குழந்தை, வலதுபுறத்தில் மருத்துவர் அழுகிறார்.

தாய் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்ததினால் குழந்தை சாதாரணமாக பிறக்கவில்லை.
அவள் 11 வருடங்கள் பொறுமையாக காத்திருந்தாள், எல்லாம் வல்ல இறைவனிடம் தனக்கு ஒரு குழந்தையைத் தருமாறு வேண்டினாள், அறுவை சிகிச்சையின் பலன் குழந்தை அல்லது குழந்தையின் தாயைக் காப்பாற்றும் என்ற ஒற்றை தெரிவு தெளிவாக இருந்தது.
மருத்துவர்கள் 7 மணி நேரமாக போராடி எவ்வளவோ முயற்சி செய்தாலும் அவர்களால் குழந்தையையும் தாயையும் ஒன்றாகக் காப்பாற்ற முடியவில்லை.
கடைசியில், அவள், தாயானவள் தன் உயிரை பணயம் வைத்து அவளின் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டதை செய்ய டாக்டர் முடிவு செய்தார்.குழந்தை பிறக்கின்றது. குழந்தையை தாயிடம் கொடுக்கின்றனர். கடைசியாக குழந்தையை இரண்டு நிமிடங்கள் நெஞ்சோடு அணைத்து முத்தமிட்டு புன்னகைக்க அவளின் கண்கள் நிரந்தரமாக மூடிக்கொள்கின்றது.
குழந்தை ஏதும் அறியாமல் அழுகிறது.......
என்ன அற்புதம் தாய்மை....இனி என்றும் பார்க்க முடியாத வாழ்க்கையைத் தந்தவளுக்கு என்றென்றும் உயிரைகொடுத்தும் வாழவைக்கும் உணர்வு.. இருவருக்கும் எவ்வளவு குறுகிய சந்திப்பு, தாய் இல்லாத வாழ்க்கை எவ்வளவு பெரிய நீண்ட வேதனை..!
பிள்ளைகள் வாழ்வதற்காக உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான தாய்மார்கள் பிரசவத்தின்போது இறக்கின்றனர்.
தாயே! நீ எவ்வளவு உயர்ந்தவள், உன் காலடியில் எனது சுவனம் இருக்க உனக்கு அவ்வளவு தகுதியும் இருக்கிறது..!
பிரசவத்தில் போது இறந்த தாயின் புகைப்படத்தை அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் பகிர்ந்தபோது இதயம் அன்றே உடைந்து போனது.
"இன்று என் வாழ்க்கையில் மிகவும் சோகமான நாள்," என்று அவர் எழுதினார்.
"ஒரு மருத்துவராக, நான் பல கர்ப்பிணிப் பெண்களை கையாண்டிருக்கிறேன், நான் பிரசவ அறையில் இருக்கும் போதெல்லாம், எல்லா தாய்மார்களையும் பாதுகாத்து அருள்புரியவேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்”.
மருத்துவர் மேலும் எழுதினார்;
“அவர் 11 வருடங்கள் குழந்தை ஒன்றுக்காக ஏங்கினார்,அனைத்து வகையான மருத்துவங்களையும் செய்தார், ஊசி மருந்துகள் செயற்கையாக கருக்கட்டல்கள் என பலதையும் செய்தார்”
“அதிக்ஷ்டமாக அவள் கர்ப்பிணியானாள்.ஆனால் துரதிக்ஷ்டமாக அவளின் வயிற்றில் ஒரு கட்டி இருந்தது, நாளாக நாளாக கட்டி கரைந்தது,எல்லாம் நல்லபடியாக தோன்றியது,ஆனால்...”
"ஒரு பெண்ணின் பிரசவ வலி தாங்க முடியாதது.நீள அகலங்களினால் வரையறுக்க முடியாதது. அதில் அவள் ஒன்பது மாதங்கள் குழந்தையை சுமப்பது மட்டுமல்லாமல், ஒரு புதிய உயிரின் பிறப்பும் அடங்கும். இன்று நாங்கள் கதறி அழுதோம், ஒரு தாயை இழந்துவிட்டோம்.” என எழுதினார்.
“தயவு செய்து பெண்களுக்கு கண்ணியமளியுங்கள்,அவர்கள் உங்களுக்கு வாழ்வுதர இறந்து பிழைக்கின்றனர். பிரசவவலியும் அல்லல்படும் அவளின் இரவுகளும் அவளின் இணையற்ற தியாகங்கள்”
பிரசவ வேதனைக் குறித்து மர்யம் (அலை) பிரசவ வேதனையின் உச்சக்கட்டத்தில் கூறியதை அல்குரான் குறிப்பிடுகின்றது.
“இதற்கு முன்னதாகவே நான் இறந்து முற்றிலும்மறக்கடிக்கப்பட்டவளாக ஆகியிருக்க வேண்டுமே” --- அல்குரான் ( 16:23)
ஒருவழியாக மரணத்தை தொட்டு விடுகிற அளவிலான பிரசவ வேதனையை அனுபவித்து குழந்தையை பெற்று எடுக்கிறாள்.
ஆனால், தாயிடம் நாம் எவ்வாறு நடந்துக் கொள்கிறோம்...?
நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவரையும் அன்பு கொண்டு அரவணைத்துக் கொள்வது) பற்றி நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய் பலவீனத்துக்குமேல் பலவீனம் அடைந்தவளாக அவனை சுமந்தாள் என்கிறான் இறைவன்.
(திருக்குர்ஆன்: 31:14)
“இறைவா, என்னை சிறு பிராயத்தில் என் பெற்றோர்கள் என் மீது இரக்கம் காட்டியதைப் போல அவர்களின் மீதும் நீ உன் இரக்கத்தை நிரப்பமாக தந்தருள் புரிவாயாக”
அல்குரான் (17:24)

Sunday, March 05, 2023

பிறர் மனம் வருந்த நடக்காதீர்கள்

"அடக்கமாகும் வரை..அடக்கமாக இரு" என்று உணர்த்தும் 4- நபர்கள்.

கவிஞர் வாலி பதிவு செய்த 4-சம்பவங்கள்.

1) முதல் நபர்.

"தொந்திரவு செய்வதாக நினைக்க வேண்டாம். 

இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம்..

இருபது ரூபாய் கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்..!’

இப்படி ஒரு கடிதத்துடன் 

என் வீட்டிற்கு 

ஒரு பையன் வரும்போதெல்லாம்..

வாழ்க்கையை நினைத்து எனக்கு வியர்த்துக்கொட்டும்.

எவ்வளவு பெரிய எழுத்தாளர்.. எப்படியிருந்தவர்.. அவருக்கா இப்படியொரு சிரமம்.


2) இரண்டாவது நபர். 

ஒரு கம்பெனியில் எம்.எஸ்.வி-யுடன் பாட்டு 'கம்போஸிங்’. செய்து கொண்டு இருந்தபோது.. 

கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர்,

"ஹாய் வாலி ..!" என்று இறங்கி வருகிறார்.

சிரிக்கச் சிரிக்க அளவளாவி விட்டு, ''வாலி..! 

உன் டிரைவரை விட்டு, 

ஒரு பாக்கெட் 'பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். என்னோட பிராண்ட் 555.

அதை வாங்க இப்பெல்லாம் வசதியில்லே..!''

எவ்வளவு பெரிய நடிகர்..! 

எம்.ஜி.ஆர்..

சிவாஜி படங்களில் நடித்த போது,

அவர்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர்!

படுக்கையறைக்கே கார் வருகிற மாதிரி பங்களா கட்டியவர்!

எங்கே போனது..

அந்த வாழ்வும் வளமும்..!


3) மூன்றாவது நபர். 

என் வீட்டு வாசலில் ஒரு டாக்ஸி வந்து நின்றது. 

ஒரு நடிகை. 

ஒரு காலத்தில்,

தமிழ்த்திரையுலகின் முடிசூடா அரசி. 


பல பெரிய தயாரிப்பாளர்கள்

அவரிடம் கால்ஷீட் கேட்டு, வருடக்கணக்கில்  காத்திருந்த காலம் உண்டு.


என்னைப்பார்க்க வந்தவர்,

'"வாலி சார்.. 

எனக்கு ஒரு நாடகம் எழுதிக்கொடுங்க. ஒரு ட்ரூப் வெச்சு, நடத்தலாம்னு இருக்கேன்'" என்று மெல்லிய குரலில் சொன்னார்.


4) நான்காவது நபர். 

சென்னை எழும்பூர் ரயில் நிலையம்.

சிமென்ட் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருக்கிறார்.

இன்றைய தலைமுறைக்கு அவரைத்தெரியவில்லை. நான் கவனித்து விட்டேன். ஓடிப்போய் அவரருகே சென்று,

 "நமஸ்காரம் அண்ணா..! நானும் உங்க மாதிரி திருச்சிக்காரன் தான். இப்போ, சினிமாவில பாட்டு எழுதிண்டிருக்கேன்.

என் பேரு வாலி" என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரை வணங்கினேன்.

'ஓ நீங்கதான்  வாலியா..?’ என்று என் கைகளை பற்றுகிறார். 

அவர் தொட மாட்டாரா.. என்று தமிழர்கள் ஏங்கித் தவமிருந்த காலம் ஒன்று உண்டு. 

இன்று அவர் என்னைத் தொடுகிறார். 

நான் சிலிர்த்துப் போனேன்.

"அவர் தொட்டதால் அல்ல".

எந்த ரயில் நிலையத்தில்..

ரயிலிலிருந்து இறங்க விடாமல் மக்கள் அலை மோதினார்களோ..

அதே ரயில் நிலையத்தில், இன்று கவனிக்க ஆளில்லாமல்..

தனியாக  அமர்ந்திருந்த அவரது நிலையைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டேன்.

காலம் எப்படியெல்லாம்..

தன் ஆளுமையைக் காட்டுகிறது.

அந்தப் பழைய நிகழ்வுகளை

எண்ணிப்பார்க்கிறேன்.

         --------- xxxx--------

1)  கடிதம் அனுப்பிப் பணம் கேட்டவர், 'கண்ணகி’க்கு உயிர் கொடுத்த, உலகப்புகழ் உரையாடல்களை எழுதிய பிரபல எழுத்தாளர் திரு. இளங்கோவன்.

2) என்னிடம் சிகரெட் கேட்டவர்..  திரு.சந்திரபாபு அவர்கள்.

3) நாடகம் எழுதித்தரக் கேட்டவர்...  நடிகையர் திலகம் திருமதி.சாவித்திரி அவர்கள்.


4) எழும்பூர் ரயில் நிலையத்தில்..  எவர் கவனத்தையும் ஈர்க்காமல் அமர்ந்திருந்தவர்.

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் டூப்பர் ஸ்டார்..  திரு. எம்.கே. தியாகராஜ பாகவதர்.

*இவர்களை விடவா நான் மேலானவன்.*

*அன்று முதல் நான்,

         *"'நான்’"*

இல்லாமல் வாழப்பயின்றேன்.!*

*எதுவும் மரணம்வரைதான். 

இதுதான் மனிதன் வாழ்க்கை.*

* வாழ்ந்து கெட்டவர்களின் துயரம்..

மரணத்தை விட கொடூரமானது. 

*பிறர் மனம் வருந்த நடக்காதீர்கள்.


படித்ததி்ல் பதறியது மனசு.

Via FB

Thursday, January 19, 2023

Some references from the Quran.

🤲ALWAYS REMEMBER🤲

💚Please note these are not the complete ayats, but some keywords from each ayat. If you would like to read the full ayat, then check the reference next to each keyword

 💬For example take a look the first statement:

🌹Don't insult (Quran 49:11), when you google Quran 49:11, then you will see the complete surah’s English translation and you will see following:

☝️🕋O believers! Do not let some ˹men˺ ridicule others, they may be better than them, nor let ˹some˺ women ridicule other women, they may be better than them. Do not defame one another, nor call each other by offensive nicknames. How evil it is to act rebelliously after having faith! And whoever does not repent, it is they who are the ˹true˺ wrongdoers.☝️ 🕋

🌸🌸🌸🕋Quran 39:53🕋🌸🌸🌸

Say, ˹O Prophet, that Allah says,˺ “O My servants who have exceeded the limits against their souls! Do not lose hope in Allah’s mercy, for Allah certainly forgives all sins. He is indeed the All-Forgiving, Most Merciful.

🌸🌸🌸🕋Quran 25:70🕋🌸🌸🌸

As for those who repent, believe, and do good deeds, they are the ones whose evil deeds Allah will change into good deeds. For Allah is All-Forgiving, Most Merciful.

✍️Allah is the most merciful and forgiving, no matter how much you have been sinning, run towards Allah, turn to Allah and repent, ask for forgiveness. Some references from the Quran:

🌹1.Don't insult (Quran 49:11)

🌹2.Speak kindly (Quran 2:83)

🌹3.Speak gently (Quran 17:28)

🌹4.Don't backbite (Quran 49:12)

🌹5.Speak the Truth (Quran 3:17)

🌹6.Keep your oaths (Quran 5:89)

🌹7.Do not be arrogant (Quran 7:13)

🌹8.Restrain your anger (Quran 3:134)

🌹9.Think good of others (Quran 24:12)

🌹10.Don't be rude to parents (Quran 17:23)

🌹11.Don't make fun of others (Quran 49:11)

🌹12.Turn away from ill speech (Quran 23:3)

🌹13.Walk in a humble manner (Quran 25:63)

🌹14.Keep your trusts & promises (Quran 23:8)

🌹15.Don't claim yourself to be pure (Quran 53:32)

🌹16.Do not even approach adultery (Quran 17:32)

🌹17.Don't call others with bad names (Quran 49:11)

🌹18.Remember Allah and be thankful (Quran 2:152)

🌹19.Speak nicely, even to the ignorant (Quran 25:63)

🌹20.Don't ask for repayment for favours (Quran 76:9)

🌹21.If enemy wants peace, then accept it (Quran 8:61)

🌹22.Salute the Prophet (saw), do salawats (Quran 33:56)

🌹23.Call ˹all˺ people to the pilgrimage (hajj) (Quran 22:27)

🌹24.Give charity /spend (in the way of Allah) (Quran 2:254)

🌹25.Don’t criticize small donation/charity of others (Quran 9:79)

🌹26.Be mindful of Allah and be with the truthful (Quran 9:119)

🌹27.Do not consume one another’s wealth unjustly (Quran 2:188)

🌹28.Stand firm for justice  even if it is against yourselves(Quran 4:135)

🌹29.Don't remind others of the favours you done to them (Quran 2:264)

🌹30.Return a greeting in a better manner or at least the same (Quran 4:86)

🌹31.Do not be excessive, extravagant, don't spend wastefully (Quran 17:26)

🌹32 Life of this world is no more than the delusion of enjoyment (Quran 3:185)

🌹33.Performing prayers (salat/namaz) is a duty on the believers (Quran 4:103)

🌹34.Turn away from trash talk like gossip, slandering people etc.(Quran 28:55)

🌹35.Fasting is prescribed for you—as it was for those before you (Quran 2:183)

🌹36.Don't Bribe authorities in order to devour a portion of others’ property(Quran 2:188)

🌹37.Establish prayer (salat/namaz) and donate from what was provided (Quran 8:3)

🌹38.Establish prayer (salat/namaz) and donate from what was provided (Quran 14:31)

🌹39.Establish prayer (salat/namaz), pay alms-tax, and bow down with those who bow down             (Quran 2:43)

🌹40.Know that this worldly life is no more than play, amusement, luxury, mutual boasting, and competition in wealth and children.(Quran 57:20)🌹

🌹Feel free, copy and paste this message.  

via YT