இன்னைக்கும் வெள்ளக்காரன் கொடுத்த அறிவியல் தான் நம்மை முன்னேற்றி இருக்கிறது.
வெள்ளைக்காரன் வெளியே போனா வடநாட்டவரிடம் நாம் அடிமையாக நேரிடும்.. பார்ப்பனர்களின் கையில் அதிகாரம் போகும். வெள்ளக்காரன் நமக்கு கொடுத்த அனைவருக்குமான கல்வியை பார்ப்பனர்கள் தடை செய்வார்கள்.. நம் பிள்ளைகள் அறிவியல் படிக்க இயலாமல் போகும்.. நம்மால் ஒரு குண்டூசி கூட தயாரிக்க முடியாது... மீண்டும் குலதொழிலுக்கு தள்ளப்படுவோம் என்றார் #பெரியார்..
அவர் சொன்னது போலவே #ராஜாஜி எனும் பார்ப்பனர் பள்ளிகளை மூடினார். குலக்கல்வியை கொண்டுவர முயற்சி செய்தார் . அதை போராடி தடுத்து
ராஜாஜி பதவி விலக காரணமாக இருந்தவர் பெரியார்..
#காமராஜர் போட்டியிட்ட குடியாத்தம் தேர்தலில் காமராஜரை எதிர்த்து போட்டியிட்டவர்களை
வாபஸ் வாங்க செய்தார் பெரியார்..
கம்யூனிஸ்டுகளை தவிர அனைவரும் வாபஸ் வாங்க காமராஜரின் வெற்றி உறுதியானது..
காமராஜர் முதல்வரானதும் ராஜாஜி மூடிய 6000 பள்ளிகளை மீண்டும் திறந்தார்.. மேலும் அதிகமான பள்ளிகளை திறந்தார்..
மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தார்..
காமராஜர் பெரியாருடன் மேடைகளில் பங்கெடுத்தார்.. சமூகநீதி அரசியலை திறம்பட மேற்கொண்டார்..
காமராஜர் பெரியார் பேச்சை கேட்டு ஆடுவதாக பார்ப்பன பத்திரிக்கைகள் காமராஜரை விமர்சித்தன..
பள்ளிகளில் கடவுள் வாழ்த்து பாடலுக்கு பதிலாக காமராஜர் வாழ்த்து பாடுங்கள் என்றார் பெரியார்..
👉 வரலாற்றை படிக்காத தற்குறி முண்டங்களே அவதூறு பரப்பி சொறிந்து
கொள்வதை நிருத்துங்கள்
பதிவு : Mithran Kandasamy 👌
No comments:
Post a Comment