Monday, April 13, 2020

அறிவியலை அதிர விடும் திருக்குரான்.

வணக்கம்

(அறிவியலை அதிர விடும் திருக்குரான்) சவால் 11

ஈக்கள் (Flies) பற்றி திருக்குரானில் அத்தியாயம் 22ல் மொத்தம் 78 வசனங்களில் 73வது வசனம் உலக மனித சமூகங்களுக்கும் , அறிவியல் உலகத்துக்கும் ஒரு சவால் விடுகிறது.

Image may contain: flower  Image may contain: one or more people, house and outdoor




11வது சவாலாக என் கட்டுரையில் அதை குறிப்பிட்டு ஈக்களை பற்றி ஆய்வு செய்த அமெரிக்க கார்னெல் யூனிவர்சிட்டிக்கு (American Karnel Institutes) மெயில் அனுப்பி இது சம்மந்தமாக ஆய்வு அறிக்கையை பெற்றேன்.

People, an example is presented, so listen to it, indeed those you invoke besides Allah will never create as much as a fly,
Even if they gathered together for that purpose. And if the fly should steal away from them a tiny thing, they couldn't recover it from him. Weak are the pursuers and pursued.
(Thirukuran Chapter 22 verson 73)

Image may contain: indoor


இப்படி ஒரு வசனம் திருக்குரானில் உள்ளது. இதன் அர்த்தம் நீங்கள் புரிந்து கொள்வதற்காக....

சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதரால் இதை சொல்ல முடியுமா? முஹம்மது நபி அவர்கள் மக்களை பார்த்து இறைவன் சொல்கிறான் நான் சொல்வதை கேளுங்கள் இறைவனை தவிர நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்தாலும் ஒரு ஈயை கூட உங்களால் படைக்கமுடியாது.

உங்களிடம் இருந்து ஈ ஒரு பொருளை எடுத்து போய் விட்டால் அதை உங்களால் திருப்பி பெறமுடியாது.

ஈக்களை பற்றி பல ஆய்வுகள் நடைபெற்றது. அமெரிக்கா கார்னல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி வல்லுனர் ஜேம்ஸ் வில்லியம்ஸ் ஈக்களை ஆய்வு செய்து ஆய்வறிக்கையில் ஒரு ஈ ஒரு பொருளை தூக்கி சென்று விட்டால் அதை மீண்டும் பெறமுடியாது.

காரணம் ஈக்கள் என்ற உயிர் இனத்துக்கு பற்கள் கிடையாது. நீர் போன்ற உணவுகளை தனது வாயில் உள்ள இஸ்பான்ச் போன்ற உறுப்பால் உறுஞ்சி கொள்ளும். திடமான உணவுகளை தனது வாயில் உள்ள ஒரு வித உமிழ் நீரை செலுத்தி அதை கரைத்து நீர்ம நிலைக்கு மாற்றி உறிந்து தனது வயிற்றுக்குள் செலுத்தி விடும்.

ஒரு சிறிய பொருளை பெரிய பொருளாக காட்டக்கூடிய மைக்ராஸ் கோப் கருவி மூலம் காணக்கூடிய 20ம் நூற்றாண்டின் அறிவியல் உண்மையை 1400ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வேதத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பது ஒரு விந்தை.

ஈ ஒரு பொருளை தூக்கி சென்று விட்டால் அதை நம்மால் மீண்டும் பெற முடியாது என்பது அறிவியல் உண்மை தான், ஆனால் இதை திருக்குரான் 1400ஆண்டுகளுக்கு முன்னர் சொல்வது?

22நாட்களில் நான் எனது கட்டுரையை எழுதி அந்த குழுவினரிடம் சப்பிட் செய்து விட்டேன். 267பக்கம் கட்டுரை, சப்போர்ட் டாக்குமெண்ட் அதன் கமெண்ட்ஸ் 167பக்கம்.

132பேர் எழுதிய கட்டுரையில் தேர்வு குழுவினர் 13பேரும் என் கட்டுரையை தான் முதல் பரிசு என்று கமெண்ட்ஸ் எழுதி,
எனக்கு பரிசு கொடுக்கும் வரை நான் திருக்குரானில் பி ஹச் டி வாங்கிவள் என்பது அவர்களுக்கு தெரியாது.

நான் எழுதிய (அறிவியலை அதிர விடும் திருக்குரான்) இந்த கட்டுரை ஆங்கிலத்தில் ஒரு போர் களம் போல் அமைத்து எழுதினேன்.

நீங்கள் புரிந்து கொள்வதற்காக இதை இப்படி பதிவு செய்கிறேன்.
Image may contain: 1 person, close-up
(அன்புடன் வாசுகி மோகன்) <<click here for her post

(சீக்கியர்கள் சபதம்)




வணக்கம் (சீக்கியர்கள் அணியும் தலைப்பா, கை வளையம் பொற்கோவிலில் சீக்கியர்கள் சபதம் எடுத்து இந்திய முஸ்லீம்களை பழி வாங்க போடப்பட்டது) வரலாற்றை புரட்டி போட்ட உண்மை...... என் தமிழ் சமூகம் அறியாத உண்மை. சீக்கியர்களுக்கு வேதம் என்பது கிடையாது. வேத நூல்கள் தான் உண்டு.பத்தாவது மத குரு கோவிந்த் சிங் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொடுமையான முறையில்  கொல்ல படுகிறார். அவுரங்கசீப் ஆட்சி காலத்தில். தனது பத்தாவது மத குரு கோவிந்த் சிங் கொலைக்கு அவ்ரங்கசீப் தான் காரணம் என்று வதந்திகள் பரப்பப்பட்டு கொதித்து எழுந்த சீக்கியர்கள் அவர்களது புனித கோயிலான பொற்கோவினில் பல ஆயிரம் சீக்கியர்கள் ஒன்று கூடி  சபதம் எடுத்து தலையில் தலைப்பா, கையில் வளையம் இட்டு எங்கள் மத குரு கோவிந்த் சிங் கொல்ல பட்டதற்கு முஸ்லிம்கள் தான் காரணம் அவர்களை பழி வாங்கும் வரை ஓய மாட்டோம் இப்படி தான் அவர்களது உடைகள் மாறியது............. காலங்கள் உருண்டோடின. 1618ம் ஆண்டு சர்சிங் என்ற ஓய்வு பெற்ற நீதிபதி அவரது குழுவோடு பத்தாவது மத குரு கோவிந்த் சிங் கொலை விசாரணை தொடங்குகிறது விசாரணையில் மத குரு கொல்ல பட்ட நாட்களில் அவ்ரங்கசீப் பிசாப்பூர் என்ற இடத்தில் இருந்ததாகவும் மத குரு கொலைக்கும் அவ்ரங்கசீப் என்பவருக்கும் தொடர்பு இல்லை.... அவ்ரங்கசீப் ஆட்சி காலத்தில் துணை மந்திரியாக இருந்த ஒரு இந்து மத வெறியன் ராம்ஜித் பட்லா என்பவன் மத குரு கோவிந்த் சிங்கை கொலை செய்ய உத்தரவு பிறப்பித்ததாகவும் 13 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார் என்ற வரலாற்று உண்மையை நீதிபதி சர்சிங் குழுவினர் ஆதாரத்தோடு நிரூபித்து..... பத்தாவது மத குரு கோவிந்த் சிங் அவர்களின் புனித நூலான குர்மந்திர் சாஹேப் என்ற நூலின் கடைசி பக்கத்தில் வருங்கால வாரிசுகள் இந்த வரலாற்று உண்மையை அறிவதற்கு பதிவு செய்து உள்ளனர். உண்மையை உரக்க சொல்வோம் துணிந்து சொல்வோம்
. (அன்புடன் வாசுகி மோகன்)

For the 1st time, Let's post #Pray_for_America

அமெரிக்காவில் கொத்துக்கொத்தாக மரணம்

#சாலையெல்லாம்_பிணங்கள்

கொத்துக்கொத்தாக அமெரிக்காவில் மரணம்.. நேற்று மட்டும் ஒரே நாளில் 1255 நபர்கள் மரணம். (7/4/2020)
நேற்றைய நாளில் புதிதாக கொரோனா நோயால் புதிதாக பிடிக்கப்பட்டவர்கள் மட்டும் 30,000

இன்றைய அமெரிக்க தலைமுறை மக்கள்,  அமெரிக்கா அல்லாத வெளிநாட்டில் அமெரிக்கர்களால் கொல்லப்படும் செய்தியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்திருப்பார்கள். முதல்முறையாக அமெரிக்கர்களின் கண்ணீரையும், கதறலையும் பார்க்கிறார்கள்..

ஒவ்வொரு முறையும் பிற நாடுகளில் கொத்து கொத்தாக கொலை செய்து விட்டு, அன்றைய தினம் மகிழ்ச்சியோடு உறங்கிய மக்களுக்கு, தன்னால் அழிக்கப்படும் இடங்கள் என்னவெல்லாம் வேதனைப்படும் என்பதை முதல்முறையாக தன் சொந்த நாட்டிலே பார்க்கிறார்கள்.

கொரோனாவால் அமெரிக்காவில் ஏற்ப்பட்ட மரணத்தை விட, அமெரிக்கர்களால் இந்த உலகத்தில் இறந்து போன பொதுமக்கள்தான் அதிகம்..

ஈராக், ஈரான், மியான்மர், வியட்நாம், கியூபா, மெக்சிக்கோ, வெனிசுலா, லெபனான், பாலஸ்தினம், வட கொரியா இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த நாடுகளுக்கு எல்லாம் மருத்துவத்தடை விதித்த நாடு அமெரிக்கா..

அதாவது மருத்துவத்தடை என்றால், எந்த நாட்டு மருத்துவர்களும் இந்த நாட்டு மக்களுக்கு மருத்துவம் செய்யக் கூடாது. மேலும் இந்த நாடுகளுக்கெல்லாம் மருந்து பொருட்கள் கொடுக்கக்கூடாது. மருத்துவம் சம்பந்தமான எந்த சிறு உபகரணங்கள் கூட கொடுக்கக் கூடாது என்றே தடை. எத்தனை பெரிய கொடுரமான தடை என்று நீங்கள் உணருங்கள்.

அதன் கொடுரத்தை இன்று அமெரிக்காவே உணர்ந்துள்ளது. மருந்து பொருட்கள் பற்றாக்குறையால் இந்தியாவிடமும் கையேந்தி விட்டது..  சீனாவிடம் கையேந்தி விட்டது.. மருந்து பொருட்கள் தடையால் பிற நாடுகள் எவ்வளவு பாதிக்கப்பட்டுருக்கும் என்பதை தன் பாதிப்பில் பாடம் கற்றுக் வருகிறது..

சிரியாவில் அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலில் 2000000 பேர் மரணம். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய அதிரடி தாக்குதலில் குறைந்தது 3000000 கொல்லப்பட்டனர் என்ற செய்தியை நாம் பார்த்துருக்கிறோம். அதை ரசித்து விட்டு அமெரிக்கர்களும் கடந்துருப்பார்கள்..

ஆனால் இன்று உலக மக்கள் யாரும் அமெரிக்காவின் மரணத்தை ரசிக்கவில்லை. மாறாக அனைத்துலக மக்களும் அமெரிக்காவிற்காகவும் பிரார்த்தனை செய்கிறார்கள்

உலகம் இதற்கு முன், இதுபோன்ற ஒரு பாதிப்பை சந்தித்த பொழுது தான், அதை தனக்கு சாதகமாக்கி அமெரிக்கா வல்லரசானது. பிறர் பாதிப்பில் தான் நாம் வல்லமை பெற முடியும் என்று நினைத்த அமெரிக்கா. வல்லமை அடைந்தது. வல்லரசும் ஆனது..

நம்மை போல் பிறர் நம் மீது வல்லமை செலுத்த நினைப்பார்களே என்று யோசிக்கவில்லை. இன்று உலக பாதிப்பு என்பதை விட, அமெரிக்காவின் பாதிப்பில் தான் சீனா வல்லரசாக வலம் வரப் போகிறது..

சீனா 89 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்புக்கான மருந்தை தர வியாபார ஒப்பந்தம் செய்துள்ளது.. திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக அமெரிக்கா சத்தமில்லாமல் பினங்களை புதைத்து வருகிறது.

மிக எளிதாக கொலை செய்து விட்டு சென்று விடும் அமெரிக்கர்களுக்கு, இறந்த பிணங்களை எவ்வளவு சிரமத்தோடுதான் அப்புறப் படுத்துவார்கள் என்பதை தற்போது தான் தெரிந்து கொண்டு வருகிறார்கள்..

மரண ஓலத்தில் மகிழ்ச்சி கண்ட மக்களின் மரண ஒலத்தில் நிச்சயம் நமக்கு மகிழ்ச்சி காண அமெரிக்கர் போல் நமக்கு மனம் இல்லை.

அனைத்து மக்களும் அமெரிக்க மக்கள் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வர பிரார்த்தனை செய்வோம்.

முதல்முறையாக நாம் பதிவோம்

#Pray_for_America

#covid19 #coronavirus #2020

Monday, April 06, 2020

To Avoid Covid-19

Finally, some sensible advice.  From a GP Nurse in the UK.

To Avoid Covid-19

What I have seen a lot of are recommendations for how to try to avoid getting coronavirus in the first place ,
• good hand washing
• personal hygiene
• social distancing
-- but what I have NOT seen a lot of is advice for what happens if you actually get it, which many of us will.
So as your friendly neighborhood Nurse let me make some suggestions:

If you get Covid-19
You basically just want to prepare as though you know you’re going to get a nasty respiratory bug, like bronchitis or pneumonia. You just have the foresight to know it might come your way!

Things you should actually buy ahead of time (not sure what the obsession with toilet paper is?):

• Kleenex,

• Paracetamol,

• whatever your generic, mucus thinning cough medicine of choice is (check the label and make sure you're not doubling up on Paracetamol)

• Honey and lemon can work just as well!

• Vicks vaporub for your chest is also a great suggestion.

• a humidifier would be a good thing to buy and use in your room when you go to bed overnight. (You can also just turn the shower on hot and sit in the bathroom breathing in the steam).
(May not be required in India given good humidity levels)

• If you have a history of asthma and you have a prescription inhaler, make sure the one you have isn’t expired and refill it/get a new one if necessary.

• Meals This is also a good time to meal prep: make a big batch of your favorite soup to freeze and have on hand.

• Hydrate (drink!) hydrate, hydrate! Stock up on whatever  your favorite clear fluids are to drink - though tap water is fine you may appreciate some variety!

• For symptom management and a fever over 38°c, take Paracetamol rather than Ibuprofen.

• Rest lots. You should not be leaving your house!  Even if you are feeling better you may will still be infectious for fourteen days and older people and those with existing health conditions should be avoided!

• Wear gloves and a mask to avoid contaminating others in your house

• Isolate in your bedroom if not living alone, ask friends and family to leave supplies outside to avoid contact.

• Sanitize your bed linen and clothes frequently by washing and clean your bathroom with recommended sanitizers.

You DO NOT NEED TO GO TO THE HOSPITAL unless you are having trouble breathing or your fever is very high (over 39°C) and unmanaged with meds.
90% of healthy adult cases thus far have been managed at home with basic rest/hydration/over-the-counter meds.

If you are worried or in distress or feel your symptoms are getting worse

Preexisting risks If you have a pre-existing lung condition (COPD, emphysema, lung cancer) or are on immunosuppressants, now is a great time to talk to your Doctor or specialist about what they would like you to do if you get sick.

Children- One major relief to you parents is that kids do VERY well with coronavirus— they usually bounce back in a few days (but they will still be infectious), Just use pediatric dosing .

Be calm and prepare rationally and everything will be fine.
 This is to inform us all that the pH for corona virus varies from 5.5 to 8.5.

All we need to do, to beat corona virus, we need to take more of alkaline foods that are above the pH level of the Virus.

Some of which are:
 Lemon - 9.9pH
 Lime - 8.2pH
 Avocado - 15.6pH
 Garlic - 13.2pH
 Mango - 8.7pH
 Tangerine - 8.5pH
 Pineapple - 12.7pH
 Dandelion - 22.7pH
 Orange - 9.2pH

How do you know you have coronavirus?
1. Itching in the throat,
2. Dry throat,
3. Dry cough.
4.   High temperature
5.   Shortness of breath

So where you notice these things quickly take warm  water with lemon  and drink.

Do not keep this information to yourself only. Pass it to all your family and friends. God bless you all 🤞🏼

Sunday, April 05, 2020

மாண்புமிகு பிரதமர் அவர்களே!

Mr.மோடிஜீ!

ஏன் பொய் சொல்கிறீர்..??

நீங்கள் உலகின் முன்மாதிரியா????

மாண்புமிகு பிரதமர் அவர்களே!
கொரோனாவிற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளை உலகமே பின்பற்றுவதாக ஒரு மகா பொய்யை....

எப்படி வெட்கமே இல்லாமல் உங்களால் சொல்ல முடிகிறது?????

நீங்கள் எப்படி உலகின் முன்னோடி என சொல்கிறீர்கள்???

உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் CAA சட்டங்களை நடைமுறைப் படுத்தியதால்.....

மக்கள் வெகுண்டெழுந்து போராடியதால்......

வடகிழக்கு மாநிலங்களில் உயிர்ப்பலிகள் விழத் தொடங்கிய  அந்த  நாட்களிலேயே.....

ரஷ்யா  சீனாவுடனான தனது அனைத்து  எல்லைகளையும் மூடி..... கொரோனாவிற்கு எதிரான தனது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டது!!!!!

CAA விற்கு எதிராக எத்தனை  போராட்டங்கள் நடைபெற்றாலும்....

எந்தக் காரணத்தைக்  கொண்டும் CAA  NRC சட்டங்கள்  வாபஸ் வாங்கப்படாது....

என நீங்கள் நீட்டி முழங்கிய போதுதான்.....

ரஷ்யா கொரோனா பரவாமலிருக்க தனிமைப் படுத்தப்பட்ட மண்டலங்களை உருவாக்கியது!!!

லெனின் செஞ்சதுக்கம்...  தியேட்டர்...
மால்..
உடற்பயிற்சி கூடங்களை மூடத்  துவங்கி விட்டது!

நீங்கள் டிரம்புடன் நமஸ்தே நிகழ்ச்சி நடத்திய காலங்களில்தான்.....

ரஷ்யா
ஏப்ரல் 22ல்....
நடைபெற இருந்த அடிப்படை சட்ட மாறுதலுக்கான  பொதுவாக்பெடுப்பைக் கூட தொலைநோக்குப் பார்வையோடு தள்ளி வைப்பதாக அறிவித்தது!!!!

சிங்கப்பூர் அரசு  தொழுகைகளை தவிர்க்கவும்....

தொழுகைக்கு சென்றாலும் சமூக இடைவெளியை பின்பற்றவும்.....

கை குலுக்காமல் இருக்கவும்  அறிவுறுத்தி  இருந்தது!

தப்லீக் ஜமாத் விழா சிறப்பு ௮ழைப்பாளர்களான
தாய்லாந்து இசுலாமியர்களை.....

நீங்கள் எந்த பரிசோதனையும் இல்லாமல் உள்ளே நுழைய அனுமதித்து.....

கோட்டை விட்டிருந்த அதே காலக் கட்டத்தில் தான்.....

ரஷ்யா வெளிநாட்டினர் யாரும் ரஷ்யாவின் உள்ளே நுழையத்  தடை விதித்து  முடித்திருந்தது!!!!

சென்ற மாதம் நீங்கள் மான்கீபாத்தில் வீர உரை ஆற்றிக்  கொண்டிருந்த காலத்தில்தான்....

ரஷ்யா 500 பேர் கொண்ட சிறப்பு மருத்துவமனையையும்.....

கொரோனா நெருக்கடி காலத்தில் ராணுவம் செயல்பட வேண்டிய முறை பற்றிய ஒத்திகையையும் முடித்திருந்தது!!!!

WHO பலமுறை வற்புறுத்திய பின்பு....

ஒருநாள் ஊரடங்கைப் பற்றி நீங்கள் யோசித்துக் கொண்டிருந்த போதுதான்.....

ரஷ்ய அதிபர் கொரோனாவை நாங்கள்   கட்டுக்குள்  வைத்துள்ளோம்...  கடவுளுக்கு நன்றி.... என மக்களிடம் உரை ஆற்றிக் கொண்டிருந்தார்!!!!

சிங்கப்பூர் ஒவ்வொரு வீட்டிற்கும் நான்கு முகக் கவசங்களை விநியோகித்து முடித்திருந்தது!!!!

நீங்கள் திடீரென 21 நாள் ஊரடங்கை அமுல்படுத்தி....

எங்களை 700.... 800 கிமீ நடந்தே சென்று சாகப் பணித்தீர்களே.....

அதற்கும் பல நாட்களுக்கு முன்பே....

ரஷ்யா,  தென்கொரியா போன்ற நாடுகள் படிப்படியாக ஊரடங்கை அமுல்படுத்தவும்.....

தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் 144 ஐ அமுல்படுத்தும் முன்பு எத்தனை நாட்கள் மக்களுக்கு அவகாசம் தரலாம் என்றும் சிந்திக்கவும் தொடங்கி விட்டது......

தென்னாப்பிரிக்கா நான்கு நாட்கள் மக்களுக்கு அவகாசம் கொடுத்தது!!!!!

நீங்களும்.....
உங்கள் ஆதரவு முதல்வர்கள்.....  அமைச்சர்கள்....  ஆளுநர்கள்.....
என பலரும் கையில் தட்டு கரண்டியுடன் சப்தம் செய்து....
மணி அடித்து கொண்டிருந்த வேளையில்....

தென்கொரியா தினமும்
10000 பேருக்கு பரிசோதனை செய்யத்  துவங்கியிருந்தது!!!!

ஹாங்காங் 14900 பேருக்கு பரிசோதனை செய்து....

19 பேருக்கு மட்டும் கொரோனா  இருந்ததாக  அறிவித்து  முடித்திருந்தது!!!!

உங்கள் நிதி அமைச்சர்....

இன்றுவரை
ஒரு ரூபாயும் எனக்கு வராத....
உருப்படாத திட்டங்களை.....
மனசாட்சியே இல்லாமல் அறிவித்த போது....

அமெரிக்கா ஒவ்வொரு அமெரிக்க பிரஜைக்கும்  90000 ரூபாய்....
மற்றும் ஒவ்வொரு  குழந்தைக்கும்  38000 ரூபாய்.....
உட்பட ஏறக்குறைய
165 லட்சம் கோடி  ரூபாய்களை....

கொரோனா நிவாரண நிதியாக  ஒதுக்கியிருந்தது!!!!

பிரதமரே!

நீங்கள் இன்று.... எங்களை
9 மணிக்கு.....
9 நிமிடம்....
விளக்கை அணைக்க  சொல்லிக் கொண்டிருக்கும்  போது.....

ரஷ்யா  150000 பேர்களுக்கு பரிசோதனை செய்து....
வெறும்
253 பேர்களுக்கு கொரோனா இருந்ததை அறிவித்த கையோடு.....

ஒரு வார முழு சம்பளத்தோடு ரஷ்யா முழுதும்  ஊரடங்கை  அறிவித்து விட்டது!!!!

உங்களின் தோழரும்.... கோமாளியும்.... இனவெறித்
திமிர்  பிடித்தவருமான டிரம்ப்....

தனது பரம்பரை எதிரிகளான....

சீனா,  ரஷ்யாவிடம் இருந்து பெருமளவிலான உதவிகளை கேட்டுப் பெற்றும் விட்டார்!!!!

மேலும் அடுத்த இரண்டு வாரங்களும்  அமெரிக்காவிற்கு  பெரும்  சோதனையான காலம் எனவும்,
2,40,000 பேர் வரை கொரோனாவால் இறக்கக் கூடும்  என்றும்....
மருத்துவ ஆய்வுகளை முடுக்கி  விட்டுள்ளதாகவும்....
வெண்டிலேட்டர்  பற்றாக்குறை  உள்ளதையும்.....  பிறநாடுகளில் இருந்து பெறுவதற்கு செய்யப்பட்ட ஒப்பந்தங்களையும்.... வெளிப்படையாக அறிவித்துள்ளார்!!!!

நீங்கள் என்றாவது கொரோனா இந்த நாட்டில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்.....
என இதுவரை ஆய்வு செய்து மக்களுக்கு கூறியுள்ளீரா???????

பிற நாடுகளிலிருந்து பேரளவிலான உதவிகள் எதையாவது பெற்றுள்ளீரா??????

எவ்வளவு பொருளாதார இழப்பு ஏற்படும் என கணித்துள்ளீர்களா?????

அதை எங்களுக்கு சொல்ல  நினைத்ததுண்டா????

இப்படி எதையும் சொல்லாமல்  விளக்கேற்றச் சொல்லும்  பிரதமரே....

இப்போது சொல்லுங்கள்.....

எதனால் உலகம் உங்களை பின்பற்றுவதாக  சொல்கிறீர்...?????

எந்த முன் ௭ச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காத மூடத்தனத்தையா??????

திடீரென நான்கு மணி நேர அவகாசத்தில் அறிவித்த ஊரடங்கையா?????

பெரும்பாலான மக்களுக்கு பத்து பைசாவிற்கு உதவாத நிவாரணங்களையா????

பாத்திரங்களை தட்டி சத்தம் செய்ததோடு...

தெருவில் இறங்கி ஆட்டம் போட்ட  கோமாளித் தனத்தையா??????

பரிசோதனை செய்யப் பட்டவர்கள் சதவிகிதத்தில்.....  பாகிஸ்தானை விட குறைவாக உள்ளோமே அந்த நிலையையா????

பல லட்சம் மக்கள்....
பல நூறு கிலோமீட்டர்.....
நடந்தே செத்தார்களே.... அதையா?????

இல்லை எல்லாப் பிரச்சனையும் இசுலாமியரால் வந்தது....
என்று மக்கள் பொது புத்தியில் திணிக்க பாடாய் படுகிறீர்களே......
அந்த அசிங்கத்தையா???????

சொல்லுங்கள் பிரதமர்....

எந்த விடயத்தில் நீங்கள் உலக நாடுகளுக்கு....

முன்மாதிரியாக இந்த நாட்டை வழி நடத்தியுள்ளீர்கள்?????

சொல்லுங்கள்....  Mr_FRAME_MINISTER!

பகிர்வும் ௭ன் சில சேர்ப்புகளும்!

via whatsapp